தமிழ்நாடு

பட்டுக்கோட்டை அருகே கழுகுபுலிக்காட்டில் சாலை, மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்றவேண்டும் என...
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சார்பதிவாளர் அலுவலகம் இடிந்து விழும் அவலநிலை உள்ளதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கச்சேரி வீதி, கறம்பக்குடியில் 25...
வரும் அக்டோபர் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதை முன்னிட்டு, தலைநகரில் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவல்துறையின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் சென்னை காவல்...
காந்தி ஜெயந்தி தினத்தன்று மது விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி சேகர் என்பவர்...
சீர்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. சீர்காழியில், ஜி.ஆர்.பி. நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் நாகை...
04.09.2025 ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கு மற்றும் T16 நசரத்பேட்டை காவல் நிலைய...
தனிநபர் ஆயுள், மருத்துவ காப்பீடுகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், மாநிலங்களின்...
அயோத்தி அரசன் அரிச்சந்திரன் வாய்மையால்ஆக்கிய வரலாற்றை செதுக்கிய காவியம் சந்திரமதி மனைவி லோகிதாசன் பாலகன்சந்தோஷமாய் வாழ்ந்த பெருமைக்குரிய அரசன் தேவலோக இந்திரன் விசுவமித்திரரை...
31.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகையின் மூன்றாம்...
போலீஸ் கடமைக்கு பணி செய்கிறதா, கடமையை செய்ய தவறுகிறதா? தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகளால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மதிப்பு குறைந்து வருவதை...
சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் தனியாருக்குச் சொந்தமான பிரபல கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி...
Share