அரூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கரிகால் பாரிசங்கர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கடந்தாண்டு, அக்., மாதம், அரூர்...
போலீஸ் செய்திகள்
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட...
T 12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், சேக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு பள்ளி படிப்பை தொடர உதவி...
26.10.2025 இரவு லீபஜார் பாலத்தின் கீழ் பாஷா (58), த/பெ அப்துல் சுகூர், ரெட்டிப்பட்டி, சேலம் அவர்கள், தனது மனைவி பர்வீன் இருவரும்...
தென்காசி மாவட்டத்தில் முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய சண்முகசுந்தரம், “அரசு நிரந்தர வேலை வாங்கித் தருவேன்” என்ற பெயரில் பொதுமக்களிடம்...
சென்னை திருவல்லிக்கேணியில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் கலைவாணன் என்பவர் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஆதார் அட்டையை நகல் எடுக்க ஜெராக்ஸ் கடைக்குச்...
சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டத்தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ளும்...
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா...
பேராவூரணி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியிடையே ஏற்ப்பட்ட தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தார். திருச்சிற்றம்பலம் காவல் சரகம் பொக்கன்விடுதி தெற்கு...
சென்னை, மடிப்பாக்கம், ராம் நகரில் வசித்து வரும் சுகந்தி, வ/57, என்பவர் 2019ம் ஆண்டு இவரது கணவர் ரமேஷ்குமாரின் அக்கா சரளாதேவி, அவரது...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தீபாவளிக்கு முதல் நாள் டைலர் கடையின் பூட்டை உடைத்து ஒன்றரை லட்சம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அறந்தாங்கி...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன மொபைல் போன்களை புகாரின் அடிப்படையில் துரிதமாக கண்டுபிடித்து தரும் அதிராம்பட்டினம்...
காவல்துறையில் ஊடகங்களை சந்திப்பதற்காக, புதிதாக ஊடகத் செய்தி தொடர்பு அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகத் தொடர்பு அதிகாரியாக முத்தரசி ஐபிஎஸ் நியமனம்....
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், ஹரிதவனம், பாச்சுப்பள்ளி பகுதியில் வசித்து வரும் திருமதி.விஜயசாமுண்டீஸ்வரி, வ/59, என்பவருக்கு சொந்தமான வேளச்சேரி கிராமம், விஜயநகர், பிளாட் எண்.2ல்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நடுவிக்கோட்டை இந்திராநகரைச் சேர்ந்தவர் எம்.சுலோஜனா வயது 65. இவர் சகோதரி வீட்டுக்குச் சென்று திரும்பிய போது பட்டுக்கோட்டை அறந்தாங்கி...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கனிமவள லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் வாகன விபத்துகளை தவிர்த்தல் மற்றும் கால...
தீபாவளி பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டும், எதிர்பாரதவிதமாக தற்சமயம் மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கருத்தில் கொண்டும் மதுரை...
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள், மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு...
போலி லோன் விளம்பரங்கள் மூலம் சைபர்மோசடியில் ஈடுபட்ட நபர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் சைபர்கிரைம் காவல்...
புகார்தாரர் சுப்பிரமணி, ஆ/வ.55, த/பெ.பெரியசாமிபிள்ளை என்பவர் கடந்த 11.08.2025ம் தேதி மடிப்பாக்கம் கிராமம் கீழ்கட்டளை பகுதியில் உள்ள அவரது சொத்தை புகார்தாரர் இறந்து...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி....
சென்னை, சைதாப்பேட்டை, புஜங்காரா வீதி, எண்.12/19 என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது தளத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்...
20 காவல் ரோந்து வாகனங்கள்..மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
20 காவல் ரோந்து வாகனங்கள்..மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
(27.09.2025) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர சட்டம்&ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக, அதிநவீன கேமரா மற்றும்...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை முத்தையா நகரில் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பலராமன் என்ற 65 வயது முதியவருக்கு, சில...
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழ்நாடு அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு தடை விதித்தது....
