தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்...
போலீஸ் செய்திகள்
தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, 3 அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கூடுதல்...
திருமணமான இளம்பெண் ஒருவர் தன் கணவர் தன்னிடம் பிரச்சனை செய்து தன்னை வேண்டாம் என்று சொன்னதால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கும்பகோணம்...
26.11.2022 ஆம் தேதி திருப்பூர் அவிநாசி பாரதி வித்ய கேந்த்ரா பள்ளியில் பயிலும் குழந்தைகள் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பல்வேறு...
18 வயதுக்கு குறைந்தோரின் திருமணம் மற்றும் காதல் போன்ற விவகாரங்களில் அவசரப்பட்டு போக்சோ பிரிவில் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என அதிகாரிகளுக்கு...
கேரள மாநிலம் சாத்தனூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் நகை போன்றவற்றை கொள்ளை அடித்து விட்டு இரண்டு நபர்கள் தமிழகத்திற்குள் வருவதாக கிடைத்த...
தமிழ்நாடு காவல்துறையில் -புதிய செயலி TracKD அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது...
ஆவடி போலீஸ் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை...
மின் கட்டணம் கட்ட சொல்லி அரங்கேறும் நூதன மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சென்னை போலீஸ்...
05.11.2022 அன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.10.2022 அன்று பூலாங்குளம் பகுதியில் வட்டலூரை சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவரை...
திருநெல்வேலி மாவட்டம் கணக்காடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருக்கு 62 வயது ஆகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தனது மனைவி செல்வியை அழைத்துக்கொண்டு...
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில்...
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக இதுவரை வசூலாகியுள்ள தொகை குறித்து விவரங்கள் முழுமையாக வெளிவந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் கூறியுள்ள...
தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் காவல் ஆய்வாளர் கருப்பசாமி அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...
கோவை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர்,...
94 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 பழமை வாய்ந்த சிலைகளை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கடத்தி விற்றதற்காக சர்வதேச சிலை கடத்தல் மன்னனாக...
சென்னை பெருநகர காவல் துறையில் 354 காவல் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 100 வாகனங்களுக்கு தனியார் வங்கியின் சமூக பங்களிப்பு...
துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15 ஆம் தேதி விகேஎல் நகர், பவர் லயன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் இரண்டு...
கடந்த 29.09.2022 – ம் தேதி வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை சின்ன...
உலக மருந்தாளுனர்கள் தினம் வரும் 25.09.2022 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்லவன் மருந்தியல் கல்லூரி மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கத்தினர் சுமார்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட தந்தையையும், அவருக்கு துணையாக இருந்த மகனையும் 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையிலான...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை...
