சென்னையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும்...
Blog
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிதொல்மொழி என்ற பெயர் தோன்றியது – பல்லுலகில்நீடுபுகழ் கொண்டதமிழ் நின்நிலம் தானறியும்பாடுவேன் பைந்தமிழ் பா. செந்தமிழர் கொண்டொழுகும் செவ்வியநல்...
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வேலூர் முத்துமண்டபத்தில்...
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஞானம், உயர் நீதிமன்ற கிளையில் 2021-ல் தாக்கல் செய்த மனுவில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக...
தாயின் தொப்புள்கொடியில் துளிர்த்தாள் மகள்தங்கையாக அக்கவாக அம்மாவோட நகல் தாரமாய் தாரைவார்த்து மருமகளாய் செல்வாள்தாயைவிட்டு தாயாகி தாயையும் வெல்வாள் தன்னலத்தை பார்க்காத தாய்மையின்...
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கீழக்கரை இருப்பு கிராமத்தில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் என்று சொல்லக்கூடிய நாடோடி இன பழங்குடியினரின்...
கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் எப்போது மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு...
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக...
ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கத்தில் போக்குவரத்து போலீசாருக்கு, குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டு உள்ளதை போல், தற்போது சென்னையிலும் வழங்கப்பட்டு உள்ளது. கடும் வெயில்...
எண்ணங்களின் தீவிர அகிம்சைநேர்மறைச்சிந்தனை!!சொற்களின் தீவிர அகிம்சைஇன்சொல்!!செயல்களின் தீவிர அகிம்சைஒழுங்கு!!வெற்றிகளின் தீவிர அகிம்சைபணிவு!!தோல்விகளின் தீவிர அகிம்சைஅனுபவம்!!முயற்சிகளின் தீவிர அகிம்சைநம்பிக்கை!!உழைப்புகளின் தீவிர அகிம்சைநேர்மை!!இன்பங்களின் தீவிர அகிம்சைஅமைதி!!துன்பங்களின்...
மேடவாக்கம் ஐஸ்வர்யா கார்டன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவரது கணவர் அருள் வெளிநாட்டில் பணிபுரிகிறார். மேடவாக்கத்தில், அனு பிரியா, அவரது...
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய...
தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு அரசு வேலைநாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 500 க்கும் மேற்ப்பட்டோர் பல்வேறு தேவைகளுக்காக வந்துசெல்கின்றனர்.இந்த வளாகத்தை...
தமிழகத்தின் சென்னை – கோவை – திருப்பூர் – திருச்சி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியைபேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்...
தஞ்சாவூர் மாநகராட்சியில், மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சாவூர்...
தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்? அப்பாவிற்கு அதிக உரிமை உள்ளதா? பேரனுக்கு அதிக உரிமை உள்ளதா? என்பதை அறிய வேண்டும் என்றால் நமது...
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் பிரபாகரன், (29.09.2023) இரவு ரோந்தின் போது நீலாம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கு...
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா உபயோகிப்பவர்களை கண்காணிக்கும் பொருட்டு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ்...
தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களிலும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல் நிலைய பகுதியிலும் இரவு நேரங்களில் ஒரு கும்பல், மணல் வண்டிகள், சட்ட விரோத...
உணவருந்துதற்காக வீட்டிற்கு சென்ற முத்துவிற்கு உணவு தயார் நிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் கடுமையான கோபம் வந்தது. பசி மயக்கத்தால் வந்த கோபத்தில்...
சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையரக கட்டிடம் 2013ம் ஆண்டு வரை சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக, சுமார்...
W35 தாம்பரம் மகளிர் காவல் நிலைய குற்ற எண் 53/2022 வழக்கில் பாதிக்கப்பட்ட சுமார் 33 வயது பெண்ணை குரோம்பேட்டையை சேர்ந்த சுமார்...
ஒரு நிகழ்வோ அல்லது செய்தியோ கடல் கடந்து வேறொருவரிடம் சென்றடைய நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் என இருந்த காலமெலாம் ஓடோடி போய் தற்போது...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய்...
