மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வழுவூர் நெய்குப்பையை சேர்ந்த விவசாயி நேரு. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர்...
Blog
சென்னை, வேளச்சேரி பகுதியில் 05.05.2022 அன்று மதியம் கலையரசன் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச்சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிகண்டன்...
பணி தொடர்பான விவகாரங்களில் ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நில அளவை பணிகளை...
திருச்சியில் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து மத்திய மண்டலக் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்....
வயதானாலும் வாழ்க்கையை வாழவைத்து வாழ்பவர்கள்வருந்தாமல் பாதுகாக்கனும் தொப்புள்கொடி உறவுகள்வயிற்றில் விதைத்ததைவாழவைக்க பாடுபட்டுவணங்காத தெய்வமில்லை ஆளாக்க வேண்டிகிட்டுகுடும்பத்தின் சுமைகளை முழுவதும் தத்தெடுத்துகொண்டவனின் கேள்விகளுக்கு நாளெல்லாம்...
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். கொரோனா காலத்தின் போது காவலர்கள் அறிவுரைகளை...
புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியினை மாவட்ட...
தமிழ்நாடு அரசுப் போக்குரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது....
ஜெய்பீம் என்பது இதுவரைஊமைக் குரலாக இருந்து உரிமைக் குரலாக மாறிய வீர முழக்கம்!நீ எழுதினாய் இந்திய அரசியல் சாசனம் உன்னால்தானே உண்டானது உழைக்கும்...
அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளதாகவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவரின் ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கால் நூற்றாண்டுக் கனவு பேராவூரணியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா...
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி அருகே காவிரியின் குறுக்கே ரூ.16 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலப்பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு...
சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த முனையம், திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக...
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈபி காலனி அன்னை சத்யா நகரில் பெற்ற தந்தையை மகனே...
மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயிலில் (மே தினம்) தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் க.தி. விஸ்வநாதன்...
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து...
கொலை- கொள்ளை உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு...
சென்னை பெருநகரில் சுற்றித்திரியும், ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை...
திருச்சி அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் ஓராண்டுக்குப் பதில் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமத்தைப் புதுப்பித்தால் போதும் எனத்...
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தின்படி மத்திய மண்டலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் முற்றிலும் கஞ்சா ஒழிக்கப்பட்டுள்ளது. குட்கா மற்றும்...
கடந்த 16.12.2021 அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட அங்கேரிபாளையம் ரோடு அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
கடந்த 04.03.2022 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 3.75 கிலோ தங்கம், 28...
புதிய தொடர் -1 காலை 10 மணி 20 நிமிடம். கமிஷனர் அலுவலகத்திற்குள் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து...
19.03.2022 அன்று மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை சந்தித்து பத்திரிகையாளர்கள் நலன் குறித்த 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு...
