தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமான் புஞ்சை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயான கொட்டகை திடீரென இடிக்கப்பட்டு,...
Neethiyin Nunnarivu
23 வயதிலேயே ஐபிஎஸ் ஆனவர் ரவளிபிரியா. சொந்த ஊர் விஜயவாடா. அப்பா, அம்மா, ஒரு தம்பி. படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளவர். 10,...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 27.07.2021 அன்று குன்றத்தூர்&நந்தம்பாக்கம் அரசு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- கொரோனா தாக்கத்திலிருந்து...
மக்களை தேடி மருத்துவம் என்ற உலகத்துக்கே எடுத்துக்காட்டான புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை வருகிற 5-ந்தேதி கிருஷ்ணகிரி...
40% மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி சட்ட இதர பணிகள் மூலம் தனிநபர் உட்கட்டமைப்பிற்கு…! இலவச மாட்டுக்கொட்டகை. இலவச ஆட்டுக்கொட்டகை....
காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் கொள்ள ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் குன்னத்தூர் மற்றும் பெருமாநல்லூர்...
“மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின்...
R.ரமணி ராஜ், விவேக் ரகுநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்கள் மூவரும் சிறுவயதினில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக கல்வி...
பொதுதகவல் அலுவலர்களை கண்காணித்து, நான்கு வழக்குகளில் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க, வருவாய் நிர்வாகத்துறை இணை செயலரை பொறுப்பு அலுவலராக நியமித்து மாநில...
ஆடிமாத உத்ஸவங்களைக் கொண்டாட கடற்கரை, ஆறுகள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு...
ஒரத்தநாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்த அரசியல்கட்சி பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்....
சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு குட்கா, மாவா,...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை தாம்பரம், அய்யா சாமி தெரு, எண். 8E/96 என்ற...
சென்னை காவல்ஆணையர் நேரில் பாராட்டு குரோம்பேட்டை பகுதியில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு கடையின் பூட்டை உடைத்து திருடிய பொய்யாமொழி என்பவரை...
எனது பெயர் பெ.மணிமாறன், நான் தற்போது உதவி ஆய்வாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.பெற்றோர் : தந்தை...
கோவை, சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முழுக்கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்தால் அவர்களின்...
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி, நவக்கொல்லைகாடு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமான...
சென்னை பெருநகர காவல் கூடுதல் காவல் ஆணையர் தெற்கு அவர்களின் உத்தரவுப்படி கிழக்கு மண்டல இணைஆணையர் ராஜேந்திரன் இ.கா.ப. திருவல்லிக்கேணி மாவட்ட துணை...
தென்னங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள நீச்சத்திகுளத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் IAS அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தென்னங்குடி வடக்கு கிராம...
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைபோல தமிழகத்திலும் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவது...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் பாஸ்கர் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு...
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.இதுதொடர்பாக தஞ்சாவூர் மாநகரில் மாவட்ட ஆட்சியர்...
