செய்திகள்

தாயின் தொப்புள்கொடியில் துளிர்த்தாள் மகள்தங்கையாக அக்கவாக அம்மாவோட நகல் தாரமாய் தாரைவார்த்து மருமகளாய் செல்வாள்தாயைவிட்டு தாயாகி தாயையும் வெல்வாள் தன்னலத்தை பார்க்காத தாய்மையின்...
கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் எப்போது மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு...
எண்ணங்களின் தீவிர அகிம்சைநேர்மறைச்சிந்தனை!!சொற்களின் தீவிர அகிம்சைஇன்சொல்!!செயல்களின் தீவிர அகிம்சைஒழுங்கு!!வெற்றிகளின் தீவிர அகிம்சைபணிவு!!தோல்விகளின் தீவிர அகிம்சைஅனுபவம்!!முயற்சிகளின் தீவிர அகிம்சைநம்பிக்கை!!உழைப்புகளின் தீவிர அகிம்சைநேர்மை!!இன்பங்களின் தீவிர அகிம்சைஅமைதி!!துன்பங்களின்...
தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு அரசு வேலைநாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 500 க்கும் மேற்ப்பட்டோர் பல்வேறு தேவைகளுக்காக வந்துசெல்கின்றனர்.இந்த வளாகத்தை...
தமிழகத்தின் சென்னை – கோவை – திருப்பூர் – திருச்சி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியைபேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்...
உணவருந்துதற்காக வீட்டிற்கு சென்ற முத்துவிற்கு உணவு தயார் நிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் கடுமையான கோபம் வந்தது. பசி மயக்கத்தால் வந்த கோபத்தில்...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய்...
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆதார் மையங்களில்...
தமிழகத்தில் புதிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம்...
சென்னை, தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில்...
தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார்...
தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்காக நாள்தோறும் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக...
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
தெய்வத்தான் ஆகாதெனினும், தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது மனித முயற்சிக்கு வலுவூட்டுகிறது. ஆவதும் அழிவதும் அவனாலே என்று சொல்லி, இறைசக்திக்கும் முக்கியத்துவம்...
ஆனந்த மேகங்களை ஆடையாய் அணிந்துஆகாய குளத்திலே ஆடைகளை களைந்துசுற்றிவரும் சூரியனை திரைக்குள் மறைத்துசுகமாய் குளிக்கிறாள் இளையநிலா மிதந்து வானகத்து வட்டநிலா சாமத்திலே திரிகிறாள்வையகத்தை...
அன்னைக்கும் தந்தைக்கும் பின்அம்மாவும் ஐயாவும் என்றாகுபவர்கள்.. வெற்றுக் கிறுக்கல்களை எல்லாம்வெள்ளைத்தாளில் எழுத்துகளாக்குபவர்கள்.. அர்த்தமற்ற உளறல்களை எல்லாம்அர்த்தமுடைய பாடல்களாக்குபவர்கள்.. அறிந்திடாத புதியதோர் உலகினைஅறிவுச்சாளரம் திறந்து...
முத்துவும் அந்த இரண்டு அதிகாரிகளும் அந்த பணக்காரர் வீட்டிற்குள் சென்றபோது முத்துவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் போன்று அச்சு அசலாக...