சென்னையில் இயங்கிவரும் தனியார் கண் மருத்துவமனை வங்கி கணக்கிலிருந்து 24 லட்சம் ரூபாய் அவர்களுக்கே தெரியாமல் காணாமல்போக, அதிர்ந்துபோன மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட...
செய்திகள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடையும் தொடங்கி உள்ளது. இயந்திரம் மூலம் மட்டுமே...
இதுவரை ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை பெறாத கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள், முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அறிவித்து உள்ளார்....
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா 11.12.2021 அன்று சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி...
கடையநல்லூரில் பணி நிறைவு பெற்ற ராணுவ வீரரை அவரது மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடையச்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30-.12-.2021 தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சியில் தலைவராக இருக்கும் ராஜாக்கண்ணு மீது நீதியின் நுண்ணறிவு புலனாய்வு...
நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் நிருபர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. நீதியின் நுண்ணறிவு ஆசிரியர்...
சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), அவர்கள் 04.01.2022, மற்றும் 05.01.2022 ஆகிய 2 தினங்களில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 73 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 46) இவரது மனைவி நாகூர் மாலா...
பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தின் கீழ் மொத்தம் 192 பொதுவிநியோக திட்ட அங்காடிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த வட்டத்தில் மொத்தம் சுமார் 1,14,000க்கும்...
ஆம், நண்பர்களே… வாசிப்பை நேசித்து அமெரிக்க அதிபராக வாழ்வில் உயர்ந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களை பற்றிய தகவல்கள் பின்வருமாறு… வாழ்வில் சாதித்த சரித்திரம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான காவலர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர்...
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு...
இயற்றப்பட்ட காலம் முதல் இன்றைய கணினி காலம் வரை அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளானது உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வரும்...
உள்நாட்டு மீன் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன் தஞ்சாவூரில் குற்றப்பிரிவு உதவி...
உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் 18; பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார். லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர...
‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.நி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் அறிவுரையின்படியும், ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட தொகையான மொத்தம் ரூ.1,47,464/- மனுதாரர்களுக்கு...
S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சேர்ந்து பெரும்பாக்கத்தில் வெள்ளம்...
