தபால் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு, விரைவு தபாலுடன் இணைக்கப்பட்டு, அக்டோபர், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது....
தமிழ்நாடு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமைய இயக்குனர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை, மருத்துவக் கல்லூரிசாலை, ஈஸ்வரி நகர்,...
தமிழக அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு, வருவாய், ஊரக வளர்ச்சித் துறை என முக்கிய துறைகளில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன....
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பான வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்...
சீர்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. சீர்காழியில், ஜி.ஆர்.பி. நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் நாகை...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி,...
04.09.2025 ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கு மற்றும் T16 நசரத்பேட்டை காவல் நிலைய...
பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது....
பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் அவர்கள் தஞ்சை மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு நல்ல ஆட்சியர். எவ்வளவோ அரசு உயர் அதிகாரிகள் இருந்தாலும் இவரைப்போல்...
தனிநபர் ஆயுள், மருத்துவ காப்பீடுகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், மாநிலங்களின்...
அயோத்தி அரசன் அரிச்சந்திரன் வாய்மையால்ஆக்கிய வரலாற்றை செதுக்கிய காவியம் சந்திரமதி மனைவி லோகிதாசன் பாலகன்சந்தோஷமாய் வாழ்ந்த பெருமைக்குரிய அரசன் தேவலோக இந்திரன் விசுவமித்திரரை...
31.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற தேனை பார்வை பத்திரிகையின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகையின் மூன்றாம்...
வார இறுதி மற்றும் பண்டிகை தினங்களில் தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் சிறப்புக் குழு...
போலீஸ் கடமைக்கு பணி செய்கிறதா, கடமையை செய்ய தவறுகிறதா? தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகளால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மதிப்பு குறைந்து வருவதை...
தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்...
சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் தனியாருக்குச் சொந்தமான பிரபல கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 4.9.2025 அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு...
சொத்துப்பதிவின்போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு, உச்சநீதிமன்ற...
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் மற்றும் மராமத்து பணி என கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவு அதில் புதிதாக...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களில் ஒன்றான ஓட்டங்காடு உக்கடை நவக்கொல்லைக்காடு கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து...
பட்டுக்கோட்டை வட்டம், சிவன் கொல்லை தெரு, பழஞ்சூர் கிராமத்தில் வசித்து வரும்செல்வி.மேகலா (ஆதார் எண்.881625695008) என்பவர் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு ஊராட்சியில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.பராமரிப்பின்றி திரியும் நாய்களினால் பொது மக்களும், வாகன ஒட்டிகளும்...
பிறப்பின் அதிசயத்தை உருவாக்கும் உயிர்கள்பிறந்திட்ட பிள்ளைகளுக்கே வாழ்ந்திடும் வாழைகள் இல்லறத்தை இனிமையாக்க நல்லறத்தை சுமந்துஇருக்கும்வரை வாழ்க்கையில் கஷ்டங்களை கடந்து துன்பத்தையே தூண்களாக்கி துயரங்களை...
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற...
பல நாள் கோரிக்கைகளைத் தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதித் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பிரிவுகளைப் பெறுவதற்கும், தனிமனை அனுமதி...
