தமிழ்நாடு

ஒரு சொத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பத்திரம். பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம். நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை...
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு...
நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்...
செடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந்தேடுது அதைசுவைத்து மகிழ வண்டுயினம்ஏங்கித் தவிக்குதுசெடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந் தேடுது அணைக்கத் துடிக்கும் ஆண்கள்மனம்அலைமோதுது பெண்ணைஆசைகாட்டி காதல்வலையில்சிக்க வைக்குதுவண்டைப்போல மனிதருண்டுவையகத்திலே பெண்கள்வாழ்வை சிதைக்க...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தமிழக அரசின் துரித மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு:...
தமிழ் ஈன்றெடுத்த புகழின் புண்ணிமேதமிழன் கண்டெடுத்த தமிழின் கண்ணியமே நாவசைத்தால் காவியதமிழில் கவிசுரக்கும் கற்பனையேநற்றமிழால் கவிமணக்கும் தேன்தமிழின் பொற்றமிழே வற்றாத தமிழருவியில் முக்குளிக்கும்...
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட மாநில தொழிலாளர் பிரச்சினை...
சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த முரசொலி நாளிதழின் துணை ஆசிரியர் திரு. மு.ராஜா (56) அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
26.01.2023-ம் தேதி அன்று 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் P.குமாரவேல் பாண்டியன்,...
கடலோடு காற்றுரச கடலலைகள் எழுந்தாடும்கார்மேகங்கள் குளிராகி விண்ணகத்தில் விளையாடும்மாலைநேரத்து வான்நிலா மார்கழியை குளிப்பாட்டும்மஞ்சத்தில் வெண்பனிகள் இருளையும் இதமாக்கும் சூரியனும் சந்திரனும் சூடாகுளிரா போட்டிபோடசுகங்களை...
‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் முதல் அரசுமுறை 2 நாள் பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
அடிக்கு அடி, உதைக்கு உதை,பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம், என்பதெல்லாம் கீழ்த்தரமான, தரங்கெட்ட, கெட்ட எண்ணம் கொண்ட நயவஞ்சகமான, நரித்தனமான மனிதர்களின் ஆயுதம்…...
தமிழகத்தில் திருநெல்வேலி – கார்த்திகேயன், தென்காசி- ரவிச்சந்திரன் – குமரி-ஸ்ரீதர், விருதுநகர்- ஜெயசீலன், கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப், விழுப்புரம்- பழனி, பெரம்பலூர்- கற்பகம்,...
தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் செவிலியர்கள்,...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை...