தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
தமிழ்நாடு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் கடத்திச் சென்ற வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் மடக்கி பிடித்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வர்யா வாகனத்தை...
நகர்ந்து செல்கிறது இரவும் பகலும்நாடகம் நடத்தும் வெளிச்சமும் இருட்டும் பிறக்கும் உயிர்கள் வாழ்வும் சாவும்பிழையின்றி வாழ்வதே உயிரும் உறவும் ஏக்கத்தில் வளரும் அன்பும்...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர். தந்தை முருகவன். சிறு விவசாயியாக இருக்கிறார். தாயார் முல்லைக்கொடி. எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரதாப்,...
பட்டுக்கோட்டை அருகே கழுகுபுலிக்காட்டில் சாலை, மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்றவேண்டும் என...
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சார்பதிவாளர் அலுவலகம் இடிந்து விழும் அவலநிலை உள்ளதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கச்சேரி வீதி, கறம்பக்குடியில் 25...
வரும் அக்டோபர் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதை முன்னிட்டு, தலைநகரில் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவல்துறையின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் சென்னை காவல்...
காந்தி ஜெயந்தி தினத்தன்று மது விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி சேகர் என்பவர்...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி....
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை...
முன்னாள் காவல்துறை ஐஜி எம் ராமசுப்பிரமணியன் இயக்குனராக உள்ள வெரியன் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சென்னை எக்மோரில் உள்ள நெல்லை...
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ணாங்குடி கிராமத்தில் D.மஞ்சுநாத் த/பெ தேவேந்திரன் என்பவர் கண்ணாங்குடி கிராமத்தில். 99/16C, 99/17, 99/18C, 99/19C, 99/20C,...
தபால் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு, விரைவு தபாலுடன் இணைக்கப்பட்டு, அக்டோபர், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது....
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமைய இயக்குனர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை, மருத்துவக் கல்லூரிசாலை, ஈஸ்வரி நகர்,...
தமிழக அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு, வருவாய், ஊரக வளர்ச்சித் துறை என முக்கிய துறைகளில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன....
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பான வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்...
சீர்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. சீர்காழியில், ஜி.ஆர்.பி. நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் நாகை...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி,...
04.09.2025 ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கு மற்றும் T16 நசரத்பேட்டை காவல் நிலைய...
பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது....
பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் அவர்கள் தஞ்சை மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு நல்ல ஆட்சியர். எவ்வளவோ அரசு உயர் அதிகாரிகள் இருந்தாலும் இவரைப்போல்...
தனிநபர் ஆயுள், மருத்துவ காப்பீடுகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், மாநிலங்களின்...
அயோத்தி அரசன் அரிச்சந்திரன் வாய்மையால்ஆக்கிய வரலாற்றை செதுக்கிய காவியம் சந்திரமதி மனைவி லோகிதாசன் பாலகன்சந்தோஷமாய் வாழ்ந்த பெருமைக்குரிய அரசன் தேவலோக இந்திரன் விசுவமித்திரரை...
