புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் மற்றும் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை...
போலீஸ் செய்திகள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலாவதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக்...
அனைத்து மாவட்ட ஊர்காவல் படை காவலர்கள் முதல்வரிடம் வைத்துள்ள கோரிக்கை விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு ஊர்காவல் படையில் 16,000ம் காவலர்களை முன்களப் பணியாளர்களாக...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாப்பு பற்றிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.....
திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர திருச்சி மாநகர காவல் ஆணையர்...
கம்ப்யூட்டர், மொபைல் போன்கள் அனைவரிடமும் இருப்பதாலும், பள்ளி, கல்லூரிகள் நீண்ட கால மூடப்பட்டிருப்ப தாலும், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து விட்டன. அவற்றை பயன்...
23 வயதிலேயே ஐபிஎஸ் ஆனவர் ரவளிபிரியா. சொந்த ஊர் விஜயவாடா. அப்பா, அம்மா, ஒரு தம்பி. படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளவர். 10,...
காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் கொள்ள ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் குன்னத்தூர் மற்றும் பெருமாநல்லூர்...
ஒரத்தநாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்த அரசியல்கட்சி பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்....
சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு குட்கா, மாவா,...
சென்னை காவல்ஆணையர் நேரில் பாராட்டு குரோம்பேட்டை பகுதியில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு கடையின் பூட்டை உடைத்து திருடிய பொய்யாமொழி என்பவரை...
எனது பெயர் பெ.மணிமாறன், நான் தற்போது உதவி ஆய்வாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.பெற்றோர் : தந்தை...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் பாஸ்கர் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு...
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு.யி.ரி.திரிபாதி, இ.கா.ப அவர்கள் 30.6.2021 அன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில்...
கொரோனா பெருந்தொற்றால் தாய் தந்தை இருவரையும் இழந்த சீர்காழி காவல் சரகம் தென்னலக்குடியை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப.,...
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இன்றைய இளைஞர்களிடம்… உங்களின் ரோல் மாடல் யார்? என்று கேட்டால், சட்டென்று சொல்லிவிடுவார்கள்...
திருவனந்தபுரத்தில் கை குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். நடிகர் மோகன்லால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்...
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS., அவர்களின்...
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு...
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில்,...
குண்டடம் பகுதியில் வாகனத்தில் மதுபான பாட்டில்கள் எடுத்து வந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 904 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட K4 அண்ணாநகர் மற்றும் V5 திருமங்கலம் போக்குவரத்து...
