போலீஸ் செய்திகள்

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஶ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும்...
தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக...
தஞ்சை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் செல்போன்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் துறை சார்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து...
திருச்சியில் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து மத்திய மண்டலக் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்....
கொலை- கொள்ளை உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு...
சென்னை பெருநகரில் சுற்றித்திரியும், ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை...
நெல்ல ஊறவச்சி நெருப்புல அவியவச்சிநெடுநேரம் காயவச்சி நடுவீட்ல குழிபறிச்சிஊருசனம் உலக்கையால் குத்திய புழுங்கரிசிஉமியெல்லாம் முறத்தாலே புடைச்சு அரிசபிரிச்சிகாத்துவாங்கும் கீத்துகூரை கவலையில்லா கிராமத்துக்குள்ளகிழவன் கிழவி...
தொடர் – 8 : இன்றைய இளைஞர்களின்புத்தியும், உத்தியும், சக்தியும் பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற கோட்பாட்டின்படி முன்னோர்கள் கடைபிடித்த ஜாதி...