போலீஸ் செய்திகள்

சீர்காழியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில்...
தாம்பரம், மேற்கு தாம்பரம், பீமேஷ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 30, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்ரீராம், 30,...
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு...
24.08.2023 தேதி இரவு 07.00 மணிக்கு புகார்தாரர் அசோக்குமார் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் தான் மகேந்திரா சிட்டியில் வேலைபார்த்து வருவதாகவும் தன்னுடைய...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருச்சியில் பணியாற்றிய எஸ்பி சுஜித்குமார் பணியிடம்...
29.08.2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்தில் அமைந்துள்ள பாணாவரம் காவல் நிலையத்திற்கு, சிறப்பான முறையில் செயல்பட்டமைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும்...
திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைகாவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (த.கா.1953) அவர்கள் கடந்த 30.07.2023-ந் தேதியன்று அரிஸ்டோ ரயில்வே...
உலகம் நவீனமயமாக மாறி வருவதை போல குற்றங்களும் அதற்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆகி வருகின்றன. பொதுமக்களின் அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி இருந்த இடத்தில்...
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள்...
தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்காக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்துறையினருக்கு ஓய்வுபெற்ற...
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை...