சீர்காழியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில்...
போலீஸ் செய்திகள்
தாம்பரம், மேற்கு தாம்பரம், பீமேஷ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 30, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்ரீராம், 30,...
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. காவல், சிறை, தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான பணியிடங்களுக்கு...
தஞ்சையில் கீழே கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 பேரை பாராட்டி நகர...
தமிழகக் காவல் துறையில் 750 காலி பணியிடங்களை நிரப்ப அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டிஜிபி...
டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம்...
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு...
24.08.2023 தேதி இரவு 07.00 மணிக்கு புகார்தாரர் அசோக்குமார் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் தான் மகேந்திரா சிட்டியில் வேலைபார்த்து வருவதாகவும் தன்னுடைய...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருச்சியில் பணியாற்றிய எஸ்பி சுஜித்குமார் பணியிடம்...
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் குறித்து போக்சோ கமிட்டி...
29.08.2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்தில் அமைந்துள்ள பாணாவரம் காவல் நிலையத்திற்கு, சிறப்பான முறையில் செயல்பட்டமைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவின் துணை ஆணையர் கோ.வனிதா அவர்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்காக விழிப்புணர்வு காணொளி...
சென்னையில் நடைபெறும் குற்றச்சம்பவங்களில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் போலீசாரையும், விழிப்புணர்வு பணிகளில் சிறப்புடன் செயல்படும் போலீசாரையும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்...
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த S1 புனித தோமையார் மலை காவல் நிலைய அதிகாரிகள்,...
திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைகாவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (த.கா.1953) அவர்கள் கடந்த 30.07.2023-ந் தேதியன்று அரிஸ்டோ ரயில்வே...
சென்னையில் 12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகர், மதுரவாயல், புளியந்தோப்பு, திருவொற்றியூர், பூக்கடை,...
உலகம் நவீனமயமாக மாறி வருவதை போல குற்றங்களும் அதற்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆகி வருகின்றன. பொதுமக்களின் அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி இருந்த இடத்தில்...
கோவை மாநகரில் இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து மாநகர காவல்துறையினர் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மீதமுள்ள 35 மாணவர்களை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை...
திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை...
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள்...
தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்காக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்துறையினருக்கு ஓய்வுபெற்ற...
கோவை நகரில் முக்கிய சாலைகளில் அதிகபட்ச வேகத்தை போலீசார் நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதற்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து விரிவாகப்...
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை...
வெடிபொருள், சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். உயர்...
