தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. திமுகவை சேர்ந்த சிலர் ஜாதிக்கு ஒருவர் என...
Blog
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர்...
கோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்டம், ஆனைமலை காவல் நிலையத்தை 26.03.2022 அன்று மாலை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி இ.கா.ப.,...
தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால்...
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சுகுணா சிங் IPS அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தங்கவேல் அவர்களின் உத்தரவு...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கீழே கிடந்த 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த...
திருச்சி மாவட்டம், 08.03.2022 சர்வதேச மகளிர் தினத்தன்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப , திருச்சி சரக காவல் துணை...
தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள காலனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன். இவர் பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும். லாட்டரி...
05.03.2022 அன்று காலை 07.45 மணிக்கு, மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டிலிருந்து தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டதாகவும்...
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பும் மனு இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு அருகே ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 132 சி ரயில்வே கேட்டை, ரயில்வே நிர்வாகம் மூடிவிட்டு...
தஞ்சை மாவட்டம்,, பேராவூரணி அருகேயுள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு ப்ளஸ் டூ பயின்ற மாணவர்கள் 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வாகி...
ஊராட்சி ஒன்றிய உதவியாளர்களாகப் பணியாற்றிய இருவர் பணியின்போது உயிரிழந்ததால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்....
அமைச்சர்கள் செங்கோல் வழங்க சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார். தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும்...
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்த நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....
தஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்...
ஐந்து திருடர்களை அமுக்கிய அதிசயம்அனைவரும் கோவையிலே காட்டுக்குள்ளே சங்கமம் பிடிபட்டான் ஒருவன் வேதையிலே வீட்டினிலேபிடிபடாத நால்வரும் இருக்குமிடம் சொல்லையிலே குற்றகுழுவோடு சென்றோம் கோவையின்...
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படியும், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.கயல்விழி I.P.S., அவர்களின்...
பல்லாண்டுக் காலமாக புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் துயரங்களுடன் வாழ்ந்துவரும் அன்றாடக் கூலிகள் ஏராளம். இது போன்ற விளிம்பு...
இட மாறுதலுக்காக ஆசிரியர்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட ஆசிரியரால் எப்படி ஒழுக்கமான கல்வியை கொடுக்க முடியும்...
கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். கோடை காலத்தில் சென்னை...
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட...
கோவை மாவட்டத்தில் 26.02.2022 அன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல்...
சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம்...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி...
