Blog

சென்னை கடந்த சில தினங்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சூறைக்காற்று அடித்ததில் மரம் ஒன்று முறிந்து...
அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர்...
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு...
பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது..அதற்கு காரணம் இவை நாட்டு மக்களின் எண்ணங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, உணர்வுகளை, வலிகளை,...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேத.குஞ்சருளன். இவர் நுண்ணறிவு மாத இதழின் தஞ்சை மாவட்ட நிருபர் ஆவர்....
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் கட்டையன்காடு, பாலத்தளி வழியாக செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் இடைஇடையே சிறிய பாலங்கள்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பிற்கு சென்று, அங்கு தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிடவும், நிவாரண பணிகளை துரிதப்படுத்திவும்...
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய காவலர்...
கிண்டி பகுதியில் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த 07.10.2021 அன்று கிண்டி பகுதியில்...
25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தமைக்கு மாவட்ட அலுவலர் திருமதி. இ. பானுப்ரியா அவர்களிடமும் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் திரு. P....
தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து காவல் நிலையம் முழுவதும் செப்டம்பர் 2021ம் மாதம் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பட்டுக்கோட்டை...