பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர்,...
Neethiyin Nunnarivu
2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து,...
தென்காசி மாவட்டத்தில் (27.12.2023) நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் -முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சில நாட்களுக்கு முன்பு செந்தில் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொஞ்சம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல்...
சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு...
தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட...
விடிந்தது காலையெனவிழித்திடும் உலகிலேவிரைந்தது காலமெனநினைத்திடும் எண்ணத்திலே துவங்கிய பாதையில்தொடரும் வாழ்க்கைதுவளாது உழைக்கஇருக்கனும் நம்பிக்கை ஆண்டொன்று போனால்வயதொன்று கூட்டும்ஆங்கிலமும் தமிழும்மாதங்களாய் காட்டும் பூமியொரு பூப்பந்துவாழவைக்கும்...
ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனேஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக! ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னேநிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக! ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் (Aadhaar Base Payment System –...
சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்த ஞானவேல், வ/34, த/பெ.ஜெயபால் என்பவர் 30.04.2023 அன்று மாலை தரமணி,...
புகார்தாரர் திரு.சோமசுந்தரம், மேலாளர், M/s.Upasana Finance Ltd., மைலாப்பூர், சென்னை என்பவரது கம்பெனியிலிருந்து M/s.UmaMaheswari Mill Ltd., Hosur என்ற நிறுவனத்தில் A2...
தொகுப்பு – ஜெயபிரகாஷ் நாநாராயணன் தனிநபர்களின் நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சியில், Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன்...
சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில்...
கோவை, திருப்பூரில் போலீஸார் எடுத்த தீவிர நடவடிக்கையால், 2023-ல் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக, இரு மாநகர காவல் ஆணையர்கள் தெரிவித்தனர். இது...
திருச்சி மாவட்ட காவல்துறையில் திருவெறும்பூர் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளின் அறிவாற்றல் மேம்படுதல், விளையாட்டு வீரர்கள்&வீராங்கனைகள் வெற்றி பெற ஊக்கப்படுத்தும்...
தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
சென்னை அடையாறு இளைஞர் விடுதியில் டிசம்பர் 16 அன்று நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 2023 மற்றும் 2024க்கான...
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு, 145 இலகு ரக மோட்டார் கார்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி...
வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஒரே மாதத்தில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 170...
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை கல்யாண சுந்தரம் நகரை சேர்ந்தவர் முத்தரசு (வயது 54). இவர், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி...
அண்மையில் சென்னையில் பெய்த கனமழையின்போது, மீட்பு பணியில் போலீஸாரும், காவல் பேரிடர் மீட்பு குழுவினரும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி அசத்தி உள்ளனர்....
பேராவூரணி தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில், புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. அதனை தொடர்ந்து ஜேஸி குமரப்பா பள்ளியும்,...
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்...
3 ஆண்டுகளுக்குமுன் நடந்த கல்லூரி பஸ் எதிரே டான்ஸ் ஆடும் வீடியோவை பரப்பவேண்டாம் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால்...
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை...
