Neethiyin Nunnarivu

கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இதனைத்...
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 10 நாட்கள் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் கண்விழித்து பதிவு செய்தார்கள். அனைத்து...
தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை நிமித்தமாக மாவட்டத்தில் அதனை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற...
சென்னை கடந்த சில தினங்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சூறைக்காற்று அடித்ததில் மரம் ஒன்று முறிந்து...
அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர்...
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு...
பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது..அதற்கு காரணம் இவை நாட்டு மக்களின் எண்ணங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, உணர்வுகளை, வலிகளை,...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேத.குஞ்சருளன். இவர் நுண்ணறிவு மாத இதழின் தஞ்சை மாவட்ட நிருபர் ஆவர்....
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் கட்டையன்காடு, பாலத்தளி வழியாக செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் இடைஇடையே சிறிய பாலங்கள்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பிற்கு சென்று, அங்கு தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிடவும், நிவாரண பணிகளை துரிதப்படுத்திவும்...
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய காவலர்...