செய்திகள்

CWC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களுடன் விவாத கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,...
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ், ஆவடி காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய்...
திருக்குறள் தமிழில் தோன்றிய தலைசிறந்த அறநூலாகும், தமிழின் பெருமையை, தமிழனின் திறமையை உலகிற்கு உணர்த்திய நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய போதும்...
பத்திரப்பதிவு தொடர்பான தங்கள் குறைகளை தெரிவிக்க, திங்கள்கிழமை தோறும் சார் – பதிவாளர் அலுவலகங்களில் குறை தீர்வு முகாம்கள் நடத்த பதிவுத் துறை...
திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில் தீபாவளிக்கான சிறப்பு விற்பனையை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில்...
வீட்டுமனை கேட்டு, ‘வாட்ஸ் ஆப்’பில் மனு அனுப்பிய கல்லூரி மாணவருக்கு, வீடு கட்டிக் கொடுக்குமாறு தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக -ல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்செயலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி, உதவி...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குத்தாலம்...
சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய அறிவிப்புகள் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த நவக்கொல்லைக்காட்டில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழின் ஆசிரியருமான இரா.சிவகுமார்...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...