தமிழ்நாடு

வீட்டுமனை கேட்டு, ‘வாட்ஸ் ஆப்’பில் மனு அனுப்பிய கல்லூரி மாணவருக்கு, வீடு கட்டிக் கொடுக்குமாறு தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக -ல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்செயலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி, உதவி...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குத்தாலம்...
சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய அறிவிப்புகள் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த நவக்கொல்லைக்காட்டில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழின் ஆசிரியருமான இரா.சிவகுமார்...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
தோழர் அம்பேத்கர்தாசன் (என்கிற)R.N.கோவிந்தராசன், M.A., L.L.B. B.Sc.,இந்தியன் வங்கி காசாளர் (பணி ஓய்வு)தொடர்புக்கு: 9345086923 1) ஒருவர் ஒரு குற்றம் செய்துள்ளார், அவரை...
புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த ஆர்.மீனா (70), புதுக்குளம் பூங்கா வாசலில் தரைக்கடை மூலம் தின்பண்டங்களை விற்பனை செய்து வந்தார். மழை, வெயில்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழிப்புணர்வு...
துணை ஆட்சியர் நாராயணன் நடவடிக்கையால் சீர்காழி அருகே நடக்கவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சீர்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு...
தாட்கோ மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படுகிறது...
தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 ன் படி இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 120 நாட்களில் அரசு அலுவலகங்கள் தானாக முன்வந்து வழங்க கூடிய...
கம்யூட்டர் என்கிற கலியுகத்தில் தான் மட்டும் அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற மனப்பான்மையில் வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையானது...