சீர்காழி திருவெண்காடு அரிமா சங்கத்தின் சார்பாக 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மைனா வர்த்தக மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் Capt.S.துரைராஜ்,...
தமிழ்நாடு
அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...
விழுப்புரத்தில் கட்சி கொடிக் கம்பம் நட முயன்றபோது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 13...
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகில் உள்ள மகாராஜசமுத்திரம் காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்கவேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதிராம்பட்டினம்...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி நடுவிக்குறிச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆரம்ப காலத்தில்...
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண்:110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது: “தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல்...
23.07.2021 அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் ஷி.சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்தில் உள்ள சங்க கூட்ட...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பட்டுக்கோட்டை கூட்டுறவு துறையில் மேலாளராக பணிபுரியும் M.சிவசங்கர் கடந்த 1995ம் ஆண்டு சேல்ஸ்மேனாக பணியில் சேர்ந்தார். படிப்படியாக...
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பணியினை செயல்படுத்த கிளர்க்குகள் உள்ளனர். இவர்களுக்கான பணி நிபந்தனைகள், நிர்வாக கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இரண்டு...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமான் புஞ்சை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயான கொட்டகை திடீரென இடிக்கப்பட்டு,...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 27.07.2021 அன்று குன்றத்தூர்&நந்தம்பாக்கம் அரசு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- கொரோனா தாக்கத்திலிருந்து...
மக்களை தேடி மருத்துவம் என்ற உலகத்துக்கே எடுத்துக்காட்டான புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை வருகிற 5-ந்தேதி கிருஷ்ணகிரி...
40% மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி சட்ட இதர பணிகள் மூலம் தனிநபர் உட்கட்டமைப்பிற்கு…! இலவச மாட்டுக்கொட்டகை. இலவச ஆட்டுக்கொட்டகை....
“மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின்...
R.ரமணி ராஜ், விவேக் ரகுநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்கள் மூவரும் சிறுவயதினில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக கல்வி...
பொதுதகவல் அலுவலர்களை கண்காணித்து, நான்கு வழக்குகளில் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க, வருவாய் நிர்வாகத்துறை இணை செயலரை பொறுப்பு அலுவலராக நியமித்து மாநில...
ஆடிமாத உத்ஸவங்களைக் கொண்டாட கடற்கரை, ஆறுகள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை தாம்பரம், அய்யா சாமி தெரு, எண். 8E/96 என்ற...
எனது பெயர் பெ.மணிமாறன், நான் தற்போது உதவி ஆய்வாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.பெற்றோர் : தந்தை...
கோவை, சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முழுக்கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்தால் அவர்களின்...
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி, நவக்கொல்லைகாடு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமான...
சென்னை பெருநகர காவல் கூடுதல் காவல் ஆணையர் தெற்கு அவர்களின் உத்தரவுப்படி கிழக்கு மண்டல இணைஆணையர் ராஜேந்திரன் இ.கா.ப. திருவல்லிக்கேணி மாவட்ட துணை...
தென்னங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள நீச்சத்திகுளத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் IAS அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தென்னங்குடி வடக்கு கிராம...
