உத்தரப்பிரதேசத்தில் கடந்த 1991ம் ஆண்டு சாதி கட்டுப்பாடுகளை மீறியதாக ஒரு பெண் உட்பட 3 பேர் சுமார் 12மணி நேரம் உடல் ரீதியாக...
தமிழ்நாடு
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தின் தூய இருதயமாதா ஆலய பங்குதந்தை அருட்திரு.தேவசகாயம் அடிகளார்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கணபதி பாளையம் பஞ்சாயத்து தலைவராக நாகேஸ்வரி சோமசுந்தரம் என்பவர் இருக்கிறார். இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர் சாக்கடை...
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் மூலம் மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் சூறையாடல், கொலை முயற்சி சம்பவங்கள், நள்ளிரவில் பெட்ரோல்...
சீர்காழி திருக்கோலக்கா பகுதியில் செயல்படும் கிங்ஸ் குத்துசண்டை பயிற்சி மையத்தில் சார்பில் கடந்த மாதம் கோவையில் நடந்த மாநில குத்துசண்டை போட்டியில் பங்கேற்று...
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு...
மாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை...
காவல்பணியின்போது உயிரிழந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருச்சி...
கோவையில் நொய்யலை சார்ந்துள்ள 25 குளங்களில், 23 குளங்கள் முழு கொள்ளளவை எட்டிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார். கோவை மாவட்ட கண்காணிப்பு...
தமிழகத்தில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த வாரம் வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி...
நபார்டு வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நிதி ஆண்டில் ரூ.6,343 கோடி கடன்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம்...
கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இதனைத்...
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 10 நாட்கள் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் கண்விழித்து பதிவு செய்தார்கள். அனைத்து...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு...
சென்னை கடந்த சில தினங்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சூறைக்காற்று அடித்ததில் மரம் ஒன்று முறிந்து...
தஞ்சை மாவட்ட பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் திருமதி பானுமதி அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள இந்திராநகர் கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தின் வடக்கு பதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடுபத்தினர் வசித்து...
தஞ்சை மாவட்டம், மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் “பாரத கலாரத்னா” வேத.குஞ்சருளன் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பெய்த 16.5 சென்டிமீட்டர் அடை மழை காரணமாக பேராவூரணி சுற்றியுள்ள ஆண்டவன் கோயில்...
திருச்சி பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 27). ஓட்டல் தொழிலாளியான இவர் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி இரவில்...
அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர்...
தமிழ்நாட்டில் இந்து மத கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 புதிய கல்லூரிகள்...
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு...
பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது..அதற்கு காரணம் இவை நாட்டு மக்களின் எண்ணங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, உணர்வுகளை, வலிகளை,...
