தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அலகு&1 தனி வட்டாட்சியர் நகர நில வரி திட்டத்தில் பணிபுரியும் நில அளவையர் லதா என்பவர் அந்தோணி என்னும்...
தமிழ்நாடு
வீட்டில் இருந்து முத்துவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஜான் கடை தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். முத்துவும் ஏதோ ஜான் சாதாரணமாக...
மே-3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனைபார்வை மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகை ஆசிரியர் Dr. நா.சரண்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் படி,...
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக...
மெட்ராஸ்டர்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு துடிப்பான படைப்பாற்றலின் மையமாகும். சமூக இணைப்புகளை வளர்ப்பது மற்றும் படைப்பாற்றலை அதன் அனைத்து வடிவங்களிலும்...
பட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உமன்ஸ் பாயிண்ட் இன்ஸ்டிடியூஷன் ஆப் பேஷன் டெக்னாலஜி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது....
பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது, மே தினத்தில் பெருமை சேர்ப்பதாகத் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது....
காற்று சுகமாவதில்லைவியர்வை சிந்தாவிடில்! நிழல் சுகமாவதில்லைவெயிலில் அலையாவிடில்! தண்ணீர் சுவையாவதில்லைதாகம் தவிக்காவிடில்! உணவு அமிர்தமாவதில்லைபசி பட்டினி இல்லாவிடில்! மழை அருமையாவதில்லைகோடை கொளுத்தாவிடில்! பணம்...
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப் 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும்...
மே 3 அன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழ் மற்றும் எல்ஐசி முகவர் தீபா...
சென்னை பிரஸ் கிளப் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் 2024 – ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு மற்றும் 2024-2025 ஆம்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் பிறந்த ஊரான விருதுநகரில்...
கலி முத்திடுச்சு…. கலிகாலம் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் ஆகும். கி.பி 300 முதல் 600 வரை தமிழ் நாட்டை...
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாக மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம்...
திமுக கூட்டணியில் வேட்பாளர் திரு.முரசொலி விவசாய பின்னணி கொண்டவர். எளிமையானவர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை அறிவியில் பயின்றவர். பெங்களூர் ராம்...
ஹோட்டல் மேனேஜர் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காதர் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணின் அருகாமை அறையில் தங்கியிருந்த அனைவரையும்...
நித்தம் மலரும் காலைப்பொழுதுஒரு மரபுக்கவிதை!நித்தம் மலரும் நம்பிக்கை மலர்களேஅதன் மோனைகள்!நித்தம் வரும் நல்வாய்ப்புகளேஅதன் எதுகைகள்!நித்தம் தோன்றும் சவால்களேஅதன் இயைபுகள்!நித்தம் எதிர்ப்படும் துயர்களேஅதன் முரண்கள்!நித்தம்...
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு.மனோகர் அவர்கள் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை தன் சொந்த செலவில் தகனம் செய்துள்ளார்....
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி, அதற்கான வழிமுறைகள் குறித்து திருப்பூர்...
குளத்தை வெட்ட சொன்னால் கிணற்றை வெட்டியுள்ளார்கள். குளத்தை சுற்றி நடைபாதை போட சொன்னால் ஒத்தையடி பாதையை போட்டுள்ளார்கள்.. வெள்ளம் போகும் வரத்து வாரியை...
உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கும் சார் – பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், 10 கட்டளைகள் அடங்கிய உத்தரவை, பதிவுத்துறை தலைவர்...
சென்னை போரூரில் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையத்தில் நூதன முறையில் புதிய இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற பிரபல கொள்ளையனை போலீசார் அதிரடியாக...
அரசால் தடை செய்யப்பட்ட 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. அடையாறு காவல் நிலையத்திற்கு...
திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கிளிக்கூடு பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமுறைகளுக்கு புறம்பாகவும்,...
விடுதலை போராட்ட வீரன் வீரவாஞ்சிநாதன் பெயர் பெற்ற தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர நுழைவுப் பகுதியில் போக்குவரத்திற்க்கு பெறும் இடையூராய் அமைந்துள்ள சுமார்...
