அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக்...
தமிழ்நாடு
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி...
பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாவட்டத்தில்...
இதயம், சிறுநீரகம் போன்ற பாதிப்புகளுடன் செல்லும் ஒருவர், தனியார் மருத்துவமனையில் முழுமையாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு இதயம்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 161 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு...
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து...
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன்; பிள்ளைகள பள்ளிக்கு அனுப்புங்க..” : காவலரின் மனதை உருக்கும் சம்பவம்!
“உங்க கால்ல விழுந்து கேக்குறேன்; பிள்ளைகள பள்ளிக்கு அனுப்புங்க..” : காவலரின் மனதை உருக்கும் சம்பவம்!
“தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்”...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது காரிலேயே அமர வைத்து...
அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பது தான் புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்று அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார். இது...
மனதின் அவதாரங்கள் மனிதனின் தந்திரங்கள்மயங்கிடும் சிந்தனைகள் மயக்கிடும் மந்திரங்கள்ஏழைகளின் எழுச்சிகள் ஏக்கத்தின் சுழற்சிகள்ஏற்றத்தின் ஏணிகளில் ஏறிஇறங்கும் உணர்ச்சிகள் ஆசையின் வேஷங்கள் இதயத்தின் கோஷங்கள்ஆணவத்தின்...
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 01.05.2023 அன்று நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப்...
கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே அன்று இரவு அனைவரும் வீடு திரும்பி உளமாற உறங்க விட்டாலும் உடல் அசதியால் உறங்கினர். விடியற்காலையில் ஜான், முத்து...
கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள்...
நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள்...
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக்...
டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறை தான் youtube மூலம் லைக் செய்யச் சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு whatsappல் பகுதி...
T-2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.சசிகுமார் அவர்கள் இரவு ரோந்து அலுவலில் இருந்த போது KTM DUKE மற்றும் YAMAHA...
வேலூர் மாவட்டத்தில்,(23.04.2023), வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ளவர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370-ல் இருந்து...
தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் வெளியீட்டுள்ள அறிவிப்பு:2023-2024ம் கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழத்தைகளுக்கு...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் துடைப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று...
சென்னை,ஏப்ரல்,08- மூத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டு தலோடு சென்னையில் இயங்கிவரும் ‘சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி’ சார்பில், அடுத்தடுத்து அறிவிக்கப்பட...
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஒரே நாளில், 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்....
‘தமிழ்நாட்டில் பேப்பர் இல்லா நீதிமன்றங்களாக மாறப்போகிறது. இனிமேல் வாய்தா கேட்க முடியாது. வாய்தா வாங்கும் நிலையும் இருக்காது’ என்று சென்னை உயர்நீதிமன்ற (பொ)...
மாநகராட்சி அலுவலகம் பக்கம் போகாமல் வரி செலுத்துவது மற்றும் புகார் அளிக்க க்யூ ஆர் ஸ்கேன் கோடு’ முறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி...
