போலீஸ் செய்திகள்

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகாயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் இந்திரா. இவருக்கு, நிலுவைத் தொகை ரூ.25 ஆயிரம் வந்துள்ளது. அந்த...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வு இல்லா ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால்...
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்....
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு 24.5.2021 அன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில்,...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின்  வழிகாட்டுதலின்படி அவிநாசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்  திரு.பாஸ்கர் அவர்கள் அவிநாசி உட்கோட்டத்தில்...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி புதுக்கோட்டை இயந்திர தகனமேடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக  புதுக்கோட்டை உட்கோட்ட...
திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலைத்தடுக்கும் பொருட்டு அரசு சித்த மருத்துவத்துறை மற்றும் பாரதிதாசன்...
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு...
சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு...
கொரோனா முதல் அலையில், வயதானவர்கள் – வாழ்வியல் பாதிப்பு இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இரண்டாவது அலையில், குழந்தைகள் மற்றும், இணை பாதிப்புகளில்லாத...