திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடித்து சென்ற நால்வரை, ஓடும் ரயிலில் வைத்து, போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்த...
போலீஸ் செய்திகள்
தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், சென்னை காவல்துறை துணை ஆணையராக...
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்,IPS., தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.கயல்விழி,IPS., & மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமை...
நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வளையகார வீதி, திருநகர் காலனி, காவேரி ரோடு,...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில்...
தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.பிரவேஷ் குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின்...
புதுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் டி.கே.லில்லிகிரேஸ் மற்றும் காவல்துறையினருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் நிலையக் குற்ற எண் 30/22 , 376, 302 IPC...
தஞ்சாவூர் மாவட்ட கவால் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சையில் பூட்டி இருந்த வீடுகளில்...
திருச்சி மாவட்டம் 05.02.2022 அன்று உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள்,...
பணியின் போது தூய தமிழில் பேசி வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பத்மநாபன் பணி விருப்ப ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடைகொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில்...
தேசிய அளவில் தேனி மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தை பிடித்ததை அறிந்த காரைக்குடி விவசாயி இரா.சின்னபெருமாள் அவர்கள் அப்போது திண்டுக்கல் சரக...
73 வது குடியரசு குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்து முதலமைச்சரின் காவல் பதக்கம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில்...
சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்...
தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல்...
தமிழகத்தில் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி பணத்தை அபகரிக்கும் கும்பல் இன்றளவிலும் காணப்படுகிறது. இவர்கள் பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு...
மடிப்பாக்கம் பகுதியில், கொரோனா ஒமைக்ரான் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய, S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் N.சிவக்குமார் என்பவரை,...
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல்...
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல்துறை...
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும்...
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்… உட்கோட்ட காவல் துறையினர் மற்றும்...
தஞ்சாவூர் மாவட்ட நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப.,...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், தி.நகர் துணை ஆணையாளர் திரு.ஹரிகிரன் பிரசாத், இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில்,...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி...
