தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் நடத்தப்பட்ட 29-வது தொழிற்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கலந்து கொண்ட ஊர்க்காவல்படையினர்...
போலீஸ் செய்திகள்
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை...
புதுக்கோட்டை மாவட்டம், நகர காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்ட எதிரியை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா...
மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை/பள்ளி பயிற்சி மையம்/துப்பாக்கி சுடு தளத்தில் 24.07.2025 முதல்...
சென்னை, பெசனட்நகர் பகுதியில் வசிக்கும் 35 வயது பெண்மணி ஒருவர், 30.07.2025 அன்று இரவு அவரது வீட்டிலிருந்த குப்பையை எடுத்துச் சென்று வீட்டினருகில்...
சென்னை, சைதாப் பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48, த/பெ.கணேசன் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர்...
காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. காவலர் – பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும்,...
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில், படித்து...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் 238 கிலோ கஞ்சாவை திருச்சிற்றம்பலம் போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென் தாமரைக்குளம், அஞ்சு கிராமம், கொற்றிக்கோடு, பளுகல், கடையால மூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்கள் தற்போது...
திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முக்கொம்பில் 4.10.23...
பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழத்தோட்டம் பகுதியில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இலங்கை நாட்டவர்களான அறிப்பு சிலாவுத்தைச் சேர்ந்த அமலதாசன்...
சென்னை, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் வசித்து வந்த ஹேமலதா, பெ/வ-21, என்பவர் தனியார் நிறுவத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19.05.2020 அன்று...
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டியபுரம் முத்தையா என்பவரின் மகன் சுடலை மணிகண்டன், பாவூர்சத்திரம்...
சென்னை, வேளச்சேரி, TNHB காலனியில் வசித்து வரும் ராகேஷ், வ/19, த/பெ.தாமு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த...
சென்னை, மடிப்பாக்கம், R.R நகர் பகுதியில் வசித்து வரும் தட்சிணாமூர்த்தி, வ/52, த/பெ.முத்து என்பவர் சூளையில் வெள்ளி பாத்திரங்கள் தயார் செய்யும் பட்டறை...
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய சரகம் ரெஜினா நகர் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டை உடைத்து...
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் லஷ்மிகுமார், வ/59, த/பெ.சீனிவாசன் என்பவர் ஆதம்பாக்கம், மேடவாக்கம் மெயின்ரோட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் மேலாளராக பணிபுரிந்து...
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் போலீசார் பாராட்டு. குமரி மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும்...
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சோமுதெருவில் வசித்து வரும் ரவிச்சந்திரன், வ/64, த/பெ.ரத்தினம் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 26.06.2025...
விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி...
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பாலிடெக்னிக் முகப்பில் முத்துபாலம் இறக்கத்தில் (Automatic Number Plate Recognition) அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை...
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித் குமார். இவரை நகை திருட்டு வழக்கு...
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்து, 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி...
