சென்னை ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி பாகம் 30 தோட்டாக்களும் கிடந்ததால் பரபரப்பு மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில்...
Blog
சாதி ஒழிப்பு முன்னணி கண்டனம்!கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வேங்கை வயல் இறையூர் கிராம தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த...
புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள இந்திய காவல் பணி அலுவலர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள...
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல்...
தஞ்சையில் புதிய எஸ்.பி பதவியேற்புதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை...
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அதிரடிதஞ்சை சரகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து...
சென்னை போக்குவரத்து காவலர்களுக்குNoise Cancellation Earphone இயந்திரங்கள்சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு,போக்குவரத்திலிருந்து வரும் அதிக ஒலி அலைகளை தடுக்கும் Noise Cancellation Earphone இயந்திரங்கள்...
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு“சாலை பாதுகாப்பு மாதம்-2025” முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை...
சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம்சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மின்சார ரெயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகிய...
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு 24-வது மாநில மாநாட்டின் நிறைவாக 81 உறுப்பினர்கள் கொண்ட மாநிலக் குழுவும், 13 உறுப்பினர்கள் கொண்ட...
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக்...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர்...
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் உயிரை பணையம் வைத்து ஒரு கொலையை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வி.வருண் குமார் திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து புதிய திருச்சி மாவட்ட...
கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர்...
தமிழக பள்ளி பாடப் புத்தகத்தில் நல்லகண்ணுவின் வரலாற்றை இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ்...
திருச்சி மத்திய மண்டல காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியில் மிகுந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இம்மண்டலத்தில் பண மோசடி மற்றும் கணினிசார்...
மாவட்ட காவல்துறையின் ரோந்து பணிக்காக பயன்படுத்தப்படும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் நிலைமை மற்றும் பராமரிப்பு முறைகளை நேரில் ஆய்வு...
சென்னையில் உள்ள சாந்தோம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று பல வருடங்களாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.அங்கு பல் மருத்துவம் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள்...
சென்னை மாநகர காவலாக இருந்தபோது பீர்க்கங்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும்...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்?...
பத்திரிகை அமைப்புக்களின் தாய் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதுக்காக, சென்னை பிரஸ் கிளப் எடுத்த...
2024 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் ஆளுநர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டு...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கரூப்பூர் கீழத்தெரு பகுதியில் சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள்...
விழுப்புரம் காவல் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் வழங்கினார்.
