தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவரது வழிகாட்டியான திரு.அண்ணாதுரை அவர்களின் பெயரில் 1970ல் அடிக்கல் நாட்டப்பட்டு, அப்போதை மாநில...
Blog
தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் உட்கோட்ட பகுதியில் ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு 4 சவரன் தங்கநகையை பறித்துச் சென்ற குற்றவாளி அதிரடி கைது.
போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்...
இன்று (27.11.2024) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகரிலிருந்து இரண்டாம் நிலை காவலர் பணிக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB)...
2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருக்கு பணி...
சென்னை பெருநகர காவல் F-2 எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த திரு.M செந்தில் குமார் என்பவர் அண்ணா சேலை ஜெமினி மேம்பாலம்...
2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமத்தால் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலருக்கான தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 46...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தமிழ்நாட்டில் கும்பகோணம், விருத்தாசலம் உட்பட மேலும் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணம்...
சென்னை பிரஸ் கிளப்பின் 4 ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 29.09.2024 தேதி காலை 10 மணிக்கு...
சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படும்போது, பட்டா நகல், நில வரைபடம் ஆகியவற்றின் காகிதப் பிரதிகளை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது...
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை கைது செய்தும், போக்சோ வழக்கில் காணாமல் போன பாதிக்கப்பட்ட சிறுமியை 24...
சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு காவலராக பணியாற்றி வந்த இசக்கிமுத்துகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது...
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து...
ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்து காவலர் பல்பொருள் அங்காடி அடையாள...
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball) விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள்...
சென்னை மக்களிடையே நீரின் தேவை மற்றும் அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியன் பிளம்பிங் அசோசியேஷனின் சென்னை பிரிவு...
சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 2004 ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறை 2004...
ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடிஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு-சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (29)....
மதுரை தேனி மெயின் ரோடு, முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையத்தை மதுரை மாநகர காவல்...
மானூர் மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக...
தஞ்சை மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக பெண்ணாறு, வெட்டறு, கொள்ளிடம் போன்ற பல பிரிவாக பிரிந்து பட்டுக்கோட்டை பகுதியில் மகாராஜா சமுத்திரம் கண்ணன்...
வருவாய்த்துறையின் முக்கிய அடிப்படை பணிகள்யாவும் கிராம அளவிலிருந்ததுவங்கப்படுகின்றனஇதற்கென 24 வகையான கிராம கணக்குகள் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் பராமரிக்கப்படுகிறது. இவற்றில் சில கிராம...
தற்போது இருக்கும் நிலைமையில் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வெகுவான அளவில் தெரிந்த உயர் அதிகாரி வருவாய் வட்டாட்சியர் (ரெகுலர்) அவர்கள் மட்டும்தான் அதற்கான காரணம்...
பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்கள் திரள் பேரணி நடைபெற்றது....
