திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகிலா. விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட்...
Blog
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 8,500-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்...
தமிழ்நாடு அரசு 03.03.2023 -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் 04.04.2023 அன்று மாவட்ட காவல்துறை...
இலையில் உண்டால் உப்பில்லாக் களியும் அமிர்தமாய் ருசிக்குமாம். சூடான உணவை இலையில் இட்டு பிசைந்து, அள்ளி அள்ளி சாப்பிடத்தான் நிறைந்ததே வயிரோடு நெஞ்சும்....
சுவீடன் நாட்டில் Internationella Gymnasiet. Uppsala Sweden பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 27.03.23தேதி...
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்திற்காக உறுதியான முயற்சிகளை போக்குவரத்து அமலாக்கம், கல்வி மற்றும் பொறியியல் மூலம்...
பெற்ற தாய் கூட இங்கு நிழலே..அவளின் பாசம் மட்டுமே என்றும் நிரந்தரம் .. தூக்கிச் சுமந்த தந்தையும் இங்கு நிழலே..அவரின் அர்ப்பணிப்பு மட்டுமே...
பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான நத்தம் காலி மனை இடங்கள், ஏரி, குளங்கள் உட்பட பல இருந்தது. ஆனால்...
பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம்....
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை போதை பொருள் பயன்பாட்டில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டம் STUDENTS ANTI...
திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர் நகர் சரக எல்லைக்குட்பட்ட தெற்கு காவல் நிலையத்தில் 25.03.2023 தேதி மாலை 17.30 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவ...
ஏர் கண்டிஷனர் உபயோகப்படுத்துபவருக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் குளிர்சாதனம் பேட்டி பற்றி நல்ல படித்து நல்ல திறன் உள்ளவர்களாகவும் நல்ல திறன் உள்ள...
சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் எல்லைக்குள் உள்ள அம்பத்தூர் 1 வாவின் சந்திப்பில் சூரியசக்தி மூலம் இயங்கும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டுள்ளது....
பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட...
சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயர்கல்வி படிப்பிற்குக் கட்டணம் செலுத்த உதவ வேண்டும் எனக் கூறி ஜிபே நம்பரை ஒரு...
சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து அறிவுசார் சொத்து...
உண்டு தீர்த்தது போதும் இனிமேல் உழுது பார்க்க ஆசை! மீட்டெடுக்க வேண்டும் விவசாயத்தை விரைந்து வாருங்கள்! சினிமா பார்ப்பவர்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க...
சீர்காழி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 80ஆண்டுகளாக வீடுகள் கட்டப்பட்டும், வீட்டு சுற்றுசுவர் வைத்தும், கட்டிடங்கள்...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த கள்ளக் குறிச்சி மாணவன் சந்துரு தூக்கிட்டு தற்கொலை செய்து...
புதுக்கோட்டை கலெக்டரான ‘கவிதா ராமு’, பல அதிரடி நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்றவர். ‘சமூகநீதி’ மீறப்படும் இடங்களில் எல்லாம், அதை நிலைநாட்ட போராடுபவர். அதிரடி சம்பவங்கள்...
இறைவன் இயக்கும் இனிமையான பூலோகம்இயற்கை தேவதையின் பசுமையான எழிலகம் வாழ்க்கை வசந்தமாய் வாழவைக்கும் வாழிடம்வந்துபோவோரை வாரிதந்து வசதியாக்கும் புகலிடம் நாடெனும் மரத்தில் தேன்கூடாய்...
நிலவுங்கூட சூரியனை காதலித்ததுசூரியனும் நிலவுமீதுக் காதல் கொண்டதுபார்த்திருந்த விண்மீன்கள் சேர்த்து வைக்கவரும்போது நேரந்தடுத்தது அதுநின்று போனதுபூமியை தினஞ் சுற்றுவது சூரியன் கடமைஅதனால் காதல்...
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் (03.04.2023) – (04.04.2023) காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. P. பகலவன். இ.கா.ப., அவர்களின் தலைமையில்...
