மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குத்தாலம்...
Blog
துரிதமாக செயல்பட்டு கார் திருடனை சாமர்த்தியமாக துரத்திப் பிடித்த பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.பிரசாத் அவர்களை காவல்துறை தலைமை...
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கும் திட்டத்திற்கு கடும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக...
சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய அறிவிப்புகள் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
பள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்த,...
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்களிடமிருந்து செல்போன்கள் திருட்டு போயின இதனையடுத்து சைபர் கிரைம் மற்றும் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த நவக்கொல்லைக்காட்டில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழின் ஆசிரியருமான இரா.சிவகுமார்...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
திருமண விழாக்கள் தவிர, இதர விழாக்களை திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களில் நடத்த அனுமதி இல்லை என பேராவூரணி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சை...
தோழர் அம்பேத்கர்தாசன் (என்கிற)R.N.கோவிந்தராசன், M.A., L.L.B. B.Sc.,இந்தியன் வங்கி காசாளர் (பணி ஓய்வு)தொடர்புக்கு: 9345086923 1) ஒருவர் ஒரு குற்றம் செய்துள்ளார், அவரை...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பின்புறம் பொற்றாமறை குளத்திற்கு அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்பிணியை பிரசவிக்கும் நேரத்தில் மீட்டு கும்பகோணம்...
புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த ஆர்.மீனா (70), புதுக்குளம் பூங்கா வாசலில் தரைக்கடை மூலம் தின்பண்டங்களை விற்பனை செய்து வந்தார். மழை, வெயில்...
நமது இந்திய நாட்டில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டு வீடு இல்லா ஏழை எளிய மக்கள் பயன்பெறும்...
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழிப்புணர்வு...
துணை ஆட்சியர் நாராயணன் நடவடிக்கையால் சீர்காழி அருகே நடக்கவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சீர்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு...
மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புதிய முயற்சியாக காவல்துறை...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார ஆலையை நிரந்தரமாக அகற்றிட, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, செப்.04 அன்று...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி விபத்துக்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள்...
தாட்கோ மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படுகிறது...
பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்திய பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தாண்டு ஒரே தொடரில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான...
சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பல்லாவரம், சேலையூர், சிட்லபாக்கம், சங்கர் நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெண்களிடம்...
சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரன், என்பவர் 31.08.2021 அன்று மதியம் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த கும்பல் முன்விரோதம் காரணமாக, இராமச்சந்திரனை...
தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 ன் படி இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 120 நாட்களில் அரசு அலுவலகங்கள் தானாக முன்வந்து வழங்க கூடிய...
தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள்தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். நாடு...
