பல்லாண்டுக் காலமாக புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் துயரங்களுடன் வாழ்ந்துவரும் அன்றாடக் கூலிகள் ஏராளம். இது போன்ற விளிம்பு...
Neethiyin Nunnarivu
இட மாறுதலுக்காக ஆசிரியர்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட ஆசிரியரால் எப்படி ஒழுக்கமான கல்வியை கொடுக்க முடியும்...
கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். கோடை காலத்தில் சென்னை...
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட...
கோவை மாவட்டத்தில் 26.02.2022 அன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல்...
சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம்...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி...
டி.ஜி.பி.சைலேந்திரபாபு தமிழக போலீசாருக்கு 7 அறிவுரைகளை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது....
பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூக்கில் தானாக இரத்தம் வழிந்து திடீரென மயங்கி...
இ-மெயிலில் வந்த போலியான இணைப்பை தொடர்பு கொண்டதில், ரூ.1,25,661/. பணத்தை இழந்த நபருக்கு அவரது பணத்தை திரும்ப பெற்று தந்த சைபர் கிரைம்...
புதுக்கோட்டையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு சம்பந்தமாக 9 பிடிஓக்கள் உள்பட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு...
முதலமைச்சர் மாநாட்டி லண்ணாவின் பேச்சைநேருகேட்டு உளம் வியந்தார் டில்லி நகரிலேசிங்கைபொதுக் கூட்டத்திலண் ணாபேச்சுக்குதலைமை ஏற்றப் பிரதமர்புகழ் மாலை சூட்டினார்அன்னியரின் மொழிதானே ஆங்கில மென்றார்அதுஅறிவுக்...
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-ஒன் என்ற நிலையை அடையப் போகிறது என்று தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளது மகிழ்ச்சி என்றாலும், இதே...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதன்பட்டவூர் என்ற கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் தென்மாவட்டங்களில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள்....
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஆண், பெண் மற்றும் திருநங்கை) புதிதாக தேர்வு...
திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடித்து சென்ற நால்வரை, ஓடும் ரயிலில் வைத்து, போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்த...
ஒட்டங்காடு 112 கிராம நிர்வாக அலுவலகத்தில் பல ஆண்டுகளாக கிராம கணக்குகள் இல்லாமல் இருந்து நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழில் சென்ற...
கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக...
தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் என்ற நிலையை அடைய போகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச்...
தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், சென்னை காவல்துறை துணை ஆணையராக...
16.02.2022 அன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர்திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன்...
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்,IPS., தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.கயல்விழி,IPS., & மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமை...
தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தஞ்சாவூர் பழைய...
நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வளையகார வீதி, திருநகர் காலனி, காவேரி ரோடு,...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில்...
