Neethiyin Nunnarivu

பதிமூன்று பத்துக்கோடி மக்கள் கொண்டஆட்சியுண்டு ஆசியாவில் சீனர் நாட்டில்அதிகரித்த சனத்தொகையை குறைப்பதற்குபேரழிவை யுண்டாக்கி ரசித்து பார்த்தார் சதிவழியில் கோலோச்சும் சீனத் தரசேசாகடித்த மக்கள்...
இன்பமும் துன்பமும் இணைந்து வழிநடத்தும் வாழ்க்கைஇரவும் பகலுமாய் உருவங்களை மாற்றிடும் இயற்கை வரவும் செலவுமாய் உயிர்களை வகைப்படுத்தும் பூலோகம்வறுமையும் வசதியும் முயன்றிடும் திறமையின்...
செய்தித்தாளைப்போல பல வகைகளில், பல வழிகளில் பயன்படும் பொருள் வேறு ஒன்றும் இல்லை, “இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்பார்கள் அதுபோல...
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதிக அளவு மழை, அதன் காரணமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க...
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கஞ்சா, குட்கா தொடர்பான வழக்குகளில்...
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு...
திருச்சி மாவட்ட காவல் துறையிலிருந்து மாநகர பகுதிகளைப் பிரித்து, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை உருவாக்கும் வகையில் 1.6.1997 அன்று தமிழக அரசு...
ஒரத்தநாடு அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் புதன்கிழமை...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோவில் மற்றும் சேதுபாவா சத்திரம் விளாங்குளம் சிவன் கோயில்...
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் அராஜகம். பணம் இல்லாமல் ஏழ்மையில் வாழக்கூடியவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால்...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் 21.12.2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில்...
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ளபடி”என்கிறார் ஔவையார். “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி...
சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்கான குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச்...
உலகக் கவிஞர்களில்உத்தமக் கவி. மகா கவிகளில்மனித நேயக்கவி. பாரதி,உண்மைக் கவி,அமர கவி, உலக மகாகவிஷேக்ஸ்பியரை“மான் திருடி”என்றுஅலட்சியப்படுத்தியவர்களுண்டுஆனால்பாரதியையாரும்விமர்சிக்கவில்லை.எல்லோரையும்கவரும்எளிய குணம் அவரிடமிருந்தது. வெறும் 39 ஆண்டுகள்...