Neethiyin Nunnarivu

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது என அதன் மேயர் சண். ராமநாதன் மாமன்ற கூட்டத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்...
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விஏஓக்கள் (கிராம நிர்வாக அலுவலர்கள்) ரெவென்யூ இன்ஸ்பெக்டர் (வருவாய் ஆய்வாளர்கள்) ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்டிரிக்ட் கன்டிஷன் போட்டுள்ளார்....
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில்...
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக இதுவரை வசூலாகியுள்ள தொகை குறித்து விவரங்கள் முழுமையாக வெளிவந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் கூறியுள்ள...
புதுக்கோட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக் கூட்டமைப்புகளுக்கு, ரூ.1.65 கோடி மதிப்பில் வங்கி பெருங்கடன் வழங்குவதற்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்....
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20), நர்சிங்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பேராவூரணிக்கு உட்பட்ட மாவடுகுறிச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவ விடுதி உள்ளது. அதேபோல் புனல்வாசலில்...
மக்களுக்கு ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தை அக்.6 ல் அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில்...
Share