Siva Kumar

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள்...
வேலூர் மாவட்டத்தில்,(23.04.2023), வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் வெளியீட்டுள்ள அறிவிப்பு:2023-2024ம் கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழத்தைகளுக்கு...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் துடைப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று...
முதுமலைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நீலகிரி மாவட்ட...
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.ஜனவரி-104, பிப்ரவரி-93, மார்ச்-83. மேலும் சாலை விபத்துக்களை குறைப்போம்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 12ல் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் (வயது 38) சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். பொறியாளர் மணிகண்டன்...
எவ்வளவு கடினமான கஷ்டங்கள் வந்தாலும் காவல்துறையை நாம் விட்டு விலகிடக்கூடாது, காரணம் இதுதான் முகமறியாதவர்களுக்கு நம்மால் முடிந்தளவு உதவிட முடியும் .அவர்களின் வாழ்க்கையில்...
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை மற்றும் தென்கரையில் இரண்டு செக்போஸ்ட்டுகள் இருக்கின்றன, அதில் வாரத்திற்க்கு மூன்று முறை #திருப்பனந்தாள் மற்றும் #மீன்சுருட்டி உட்பட்ட போலீஸ்காரர்கள்...