உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை செயலராக எஸ்.மதுமதி,...
செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் 19.07.2024 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அணில்குமார், AFRRO, Bureau of Immigration, Chennai International Airport என்பவர் அளித்த புகாரில், 16.06.2024ம் தேதி மலேசியா செல்வதற்கு சென்னை விமான...
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மே மாதம் கோடை வெப்பம் தகிக்க ஆரம்பித்ததோ இல்லை தஞ்சை மாவட்ட தலைமையிடமான தஞ்சையில் உள்ள மருத்துவ கல்லூரி...
எந்த வகையான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டா ஆவணங்கள் கண்டிப்பாக தேவை.. இந்த பட்டாவில்தான், நிலம், வீடுகளின் உரிமையாளரின் பெயர், சர்வே...
வேலையில் மூழ்கி போன காதருக்கு கமிஷனரின் வண்டி மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது தெரியாமல் இருந்தது. வெளிநாட்டு பெண் கொலை வழக்கை பற்றிய சிந்தித்துக்...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் அவர்கள் இந்தியக் குடிமைப்பணி IFS (இந்திய வன அலுவலர்) தேர்வில் வெற்றி...
தென்காசி நகராட்சி ஐந்தாவது வார்டு மங்கம்மா சாலை பகுதியில் அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள தெருவின் நிலைதான் இது ஆண்டுகள் கடத்தும் நீடிக்கும்...
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி சேர்மனாகவும், தி.மு.க கறம்பக்குடி நகரச் செயலாளராகவும் இருப்பவர் முருகேசன். இவர்மீது, ‘அரசுப் பணத்தில் சொந்த நிலத்துக்குச் சாலை...
பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990 காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த...
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக, பாஜக அணிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர்...
பட்டா என்பது நிலத்தின் உரிமையை சொல்லும் ஒரு ஆவணமாகும். அதாவது இன்னார்தான் நிலத்தின் உரிமையாளர் என சொல்லும் ஒரு ஆவணமாகும். இந்த சான்று...
இயற்கை மரங்கள் என்றதுநான் மாளிகை போதுமே என்றேன்இயற்கை மழை என்றதுநான் குளிர்பதனி இருக்கிறதே என்றேன்இயற்கை வெயில் என்றதுநான் வெப்பமூட்டியைக் காட்டினேன்இயற்கை காற்று என்றதுநான்...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் என்பவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த கருவூரை சேர்ந்த...
பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உதவியாளராக பணிபுரியும் பொன் மணிகண்டன் சமீபத்தில் சால்வெண்சி என்று கூறப்படும் ஒரு நிலத்தின் மீதான கடன் அளிப்பு...
மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், சில நாட்களுக்கு முன்பு பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...
1864ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றளவும், 150 ஆண்டுகால மரபுகளை கொண்டு அமைந்துள்ள பத்திரபதிவு துறை 5 சட்டங்களை முழுமையாகவும், 9 சட்டங்களை பகுதியாகவும்...
தென்காசி மாவட்டதில் தமிழகத்திலே முக்கியம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தின் ஓர் அங்கமாக திகழும் புலி அருவியில் உள்ள துரித உணவு...
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை யிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மலையபுரம் கிராமம். இங்கு வசிக்கும் திரு.M.S.ஆனந்தன் அவர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில்...
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100குயை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது....
அடுத்தவர்களுக்காக ஆகாயத்தில் அலைந்திடும் ஆதவன்ஆகாரத்தை கொடுக்க சுழன்றுவரும் பூலோகம் உழைப்புக்கே உருவாக்கிய உருவங்கள் உழைப்பாளிகள்உழுதுண்டு உழன்று உழைக்கும் உழவர்கள் காட்டையும் கழனியாக்கி கஞ்சிதரும்...
மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில்...
சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2.5.24ம் தேதியன்று பட்டாசு உற்பத்தி செய்யும் வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கண்காணிக்கும் மாவட்ட அளவிலான...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா துறவிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகண்ணு. இவர் தற்போது 100 வயது நிறைவடைந்து பிறந்த நாளை கொண்டாடினார். சுமார்...
