பட்டுக்கோட்டை நகராட்சி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகராட்சிக்கு இணையான ஒரு முக்கிய நகராட்சியாகும். வணிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியப் பங்கு...
தமிழ்நாடு
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர்...
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான...
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது....
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 26.01.2022 ஆம் தேதியன்று நாட்டின் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், ஆவணம் சாலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ 1 கோடியே 50...
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று...
பேராவூரணி அருகே ரயில்வே சுரங்கப் பாதையை மாற்றி மேம்பாலம் அமைக்க வேண்டி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் பிப்8. ல்...
பொதுவாக ஒரு நாட்டின் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த கொளக்குடி ஊராட்சி கொளக்குடியில் மயான கொட்டகை முன்பு அடித்த கஜா புயலில் அடியோடு அடித்து செல்லப்பட்டது. அதை...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் காணாமல் போன கிராம கணக்குகள் : அலட்சியம் காட்டும் வருவாய்துறை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் காணாமல் போன கிராம கணக்குகள் : அலட்சியம் காட்டும் வருவாய்துறை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராமம் இங்கு ஒட்டங்காடு உக்கடை ஒட்டங்காடு என இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது....
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் கிராமத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் மின்னொளி கபடி திருவிழாவை ஆதனூர் இந்தியன் ரயில்வே கபடி வீரர்...
சென்னையில் இயங்கிவரும் தனியார் கண் மருத்துவமனை வங்கி கணக்கிலிருந்து 24 லட்சம் ரூபாய் அவர்களுக்கே தெரியாமல் காணாமல்போக, அதிர்ந்துபோன மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடையும் தொடங்கி உள்ளது. இயந்திரம் மூலம் மட்டுமே...
இதுவரை ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை பெறாத கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள், முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அறிவித்து உள்ளார்....
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா 11.12.2021 அன்று சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி...
கடையநல்லூரில் பணி நிறைவு பெற்ற ராணுவ வீரரை அவரது மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடையச்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30-.12-.2021 தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சியில் தலைவராக இருக்கும் ராஜாக்கண்ணு மீது நீதியின் நுண்ணறிவு புலனாய்வு...
நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் நிருபர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. நீதியின் நுண்ணறிவு ஆசிரியர்...
சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), அவர்கள் 04.01.2022, மற்றும் 05.01.2022 ஆகிய 2 தினங்களில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 73 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு...
