தஞ்சை மறைமாவட்டம், நாகப்பட்டினம் மறைவட்டம், கோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது புனிதர் அந்தோனியார் திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் திருப்பலியும் தொடர்ந்து வேண்டுதல்கள்...
தமிழ்நாடு
சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட புறநகர் பேருந்து...
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம்...
பள்ளி மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில், அரசுப் பள்ளிகளுக்கான 28 ஆயிரம் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி...
வெளியே சென்று விடுமுறையை கழிக்க எண்ணியிருந்த முத்து எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பேசாமல் முதலில் ஜான் வீட்டுக்கு சென்று விடலாம்...
தென்காசி மாவட்டம் மேலபாட்டா குறிச்சியில் முப்புடாதி அம்மன் கோவில் அருகில் இருந்த ரேஷன் கடை மேற்கூரை பழுதாகிப் போகவே அதனை மொத்தமாக அப்புறப்படுத்திவிட்டு...
இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. உலகமே டிஜிட்டல் மயமாகி...
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையால் தான் இந்த அவலம்… இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி...
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர்,...
தென்காசி மாவட்டத்தில் (27.12.2023) நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் -முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட...
விடிந்தது காலையெனவிழித்திடும் உலகிலேவிரைந்தது காலமெனநினைத்திடும் எண்ணத்திலே துவங்கிய பாதையில்தொடரும் வாழ்க்கைதுவளாது உழைக்கஇருக்கனும் நம்பிக்கை ஆண்டொன்று போனால்வயதொன்று கூட்டும்ஆங்கிலமும் தமிழும்மாதங்களாய் காட்டும் பூமியொரு பூப்பந்துவாழவைக்கும்...
ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனேஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக! ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னேநிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக! ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் (Aadhaar Base Payment System –...
தொகுப்பு – ஜெயபிரகாஷ் நாநாராயணன் தனிநபர்களின் நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சியில், Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன்...
சென்னை அடையாறு இளைஞர் விடுதியில் டிசம்பர் 16 அன்று நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 2023 மற்றும் 2024க்கான...
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு, 145 இலகு ரக மோட்டார் கார்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி...
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை கல்யாண சுந்தரம் நகரை சேர்ந்தவர் முத்தரசு (வயது 54). இவர், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி...
பேராவூரணி தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில், புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. அதனை தொடர்ந்து ஜேஸி குமரப்பா பள்ளியும்,...
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்...
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை...
கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம்...
சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள்...
ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய...
உன் அன்னை கேட்டேன்மேகம் என்றாய்..உன் தந்தை கேட்டேன்குளிர்காற்று என்றாய்..உன் சொந்தம் கேட்டேன்இடியும் மின்னலும் என்றாய்..உன் வீடு கேட்டேன்ஆகாயம் என்றாய்..உன் நண்பன் கேட்டேன்மரமும் கடலும்...
