மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்...
தமிழ்நாடு
கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பல இளைஞர்களை போலவே, பல கனவுகளோடு வந்து வெற்றி பெற்ற ஒரு இளம் தொழில் முனைவோர்...
ஹோட்டலுக்கு சீல்! என்றதும் வேர்த்து கொட்டிய மேனேஜருக்கு தனது முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது. “போலீசாரின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும்...
கோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கிழக்கு...
ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்துஅன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்துஉறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துஉண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்துஇருமனமும்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 47 கோடியே 51 இலட்சத்து 20...
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள், 4 மாதத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...
கழக உடன்பிறப்பு பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் நடு குளத்துக்குள்ளே நடப்பு வயல் என்றொரு போஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. இது...
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக இருப்பவர் குமரன். தி.மு.க நகர்மன்றத் தலைவராக இருப்பவர் சண்முகப்பிரியா. இவரது கணவர் செந்தில்குமார் திமுக-வில் பட்டுக்கோட்டை நகரச் செயலாளராக...
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும்...
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேச்சு
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேச்சு
தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேசினார். நாடாளுமன்றத்தில் தஞ்சை எம்.பி. முரசொலி பேசியதாவது:- மறைந்த...
வாழ்க்கை நல்வழி காட்டுகிறதுவிதியை ஏற்காத மனதிற்கு! வாழ்க்கை மலர்பாதை அமைக்கிறதுவீட்டில் முடங்காத பாதங்களுக்கு! வாழ்க்கை பூங்கொத்து கொடுக்கிறதுமுயற்சியைக் கைவிடாத கரங்களுக்கு! வாழ்க்கை பொன்னொளி...
தஞ்சை மாநகராட்சி நூற்றாண்டு கால பழமையானது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அதிமுக காலத்தில் தரம் உயர்த்தப்பட்டது. அப்படிப்பட்ட மாநகராட்சி ஆடிகாற்றில் அம்மியும் பறக்கும்...
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்தமாதம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அதன் சுற்றுச்சுவரை உடைத்து போக்குவரத்து வசதி...
கடலூர் நகராட்சி 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2022-ல் நடந்த தேர்தலில் சுந்தரி ராஜா முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நவக்கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் – கலா தம்பதியரின் 9 வயது 5ஆம் வகுப்பு பயிலும் நிகிலேஷ்வரன்...
பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக அலைமோதும் இந்த மாதத்தில் (ஜூன்) கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக முயலும் மாணவ, மாணவிகளுக்கு தொலைநோக்கு...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல்கரங்கள் குழுவினருக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வழங்கிய 3 மீட்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்....
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ம் தேதி...
நாட்டையே உலுக்கியுள்ள நீட் ஊழலின் மையமாக குஜராத் மாநிலம் உள்ளதாக சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஜெய் ஜலாராம்...
தூரத்தில் போகின்ற மேகங்களேதுன்பப்படும் பூலோகத்தை பாருங்களே தூங்கும் விவசாயத்தை எழுப்பிவிட்டுதூறல்களையும் தண்ணீரையும் தாருங்களே பால்நிலவின் படுக்கை வெண்முகில்கள் பஞ்சுமெத்தைவெண்கடலின் புகைச்சல் விண்ணிலே வில்வித்தை...
21.95 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை நகராட்சி, 42 வார்டுகளும் 1,68,900 மக்கள் தொகையையும் கொண்டது. 2022-23ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய்...
மனிதன் ஜெயிக்காத ஒரு விஷயம் மரணம் மட்டும்தான். ஒரு பிறந்தநாள் கூட்டத்தின் நீளம் அவன் பெற்ற அங்கீகாரத்தை சொல்லும். ஒரு இறந்த நாள்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உலகின் முதல் பாரம்பரிய பள்ளிக்கான அலுவலகம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் துவங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் முதற்கண் நோக்கமாக...
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் மற்றும் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்களுக்கும் போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு...
