கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப.,...
போலீஸ் செய்திகள்
ஈரோடு தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் குமார், கடந்த 2024 டிசம்பர் மாதம் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற...
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்ட காவல்துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.6.2025 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான...
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 27 ஆய்வாளர்களை பணி இடம் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர...
திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல்...
தனியாக வசிக்கும் முதியோர்களுக்காக, காவல் துறையினர் “காவல்” செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியில் பதிவு செய்தவர்கள், ஆபத்து நேரத்தில் தங்கள் மொபைலை மூன்று...
திருச்சி மாவட்டம், இருங்களுர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விடுதியில் நுழைந்த 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு தங்கியிருந்த மாணவர்களிடம்...
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சென்னை போலீஸ்துறையும் புது, புது தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. இதில் ஒரு மகுடமாக பெண்கள் பாதுகாப்புக்கு ‘ரோபோ’ போலீஸ்...
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் (DGP/HOPF) அவர்கள் 31 மே 2025 அன்று Times Now செய்தி சேனலுக்கு...
சென்னை, கே.கே நகர், இராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பிரகாஷ், வ/23, த/பெ.பாஸ்கரன் என்பவர் தனியார் மருத்துவமனையில் வேலை...
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தங்கள் சேவையின் போது எதிர்நோக்கும் சவால்கள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் பணிக்காலத்தில்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை...
கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பெங்களூலிருந்து போதை குட்கா பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய...
தென்காசி மாவட்டம், வடகரையை சேர்ந்த ஜிந்தாமதார் இடைகால் பகுதியில் நகை கடை ஒன்று நடத்தி வரும் நிலையில், அவரை அணுகிய கிருஷ்ணன் தனது...
சென்னை, சைதாப்பேட்டை, ஜீனிஸ் ரோடு பகுதியில் அபய்சுந்தர், வ/35, த/பெ.சுந்தர் என்பவர் தங்க நகை கடை நடத்தி வருகிறார். மேற்படி தங்க நகை...
செங்கல்பட்டு மாவட்டம், மே 23, 2025 – போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகரக் காவல்துறை இன்று மொத்தமாக...
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இன்று தரையில் கண்டெடுத்த 80,000 மதிப்புள்ள ஒரு சவரன் தங்க சங்கிலியை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்த...
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தினத்தை...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற வந்துள்ள...
எம்.கே.பி நகர் காவல் நிலைய கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம்...
புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில்...
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்கிருஷ்ட் சேவா (2020 & 2021)...
