02.02.2023 அன்று சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர...
Blog
தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சமூக நலத் துறை சார்பில்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதி இல்லாத பார் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்னும்...
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் போலீஸாருக்கு சென்னையில் தங்கும் விடுதி கட்டித்தர முதல்வரிடம் கோரிக்கைவைக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால்...
தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் செவிலியர்கள்,...
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிரவீன்குமார் அபினபு தெரிவித்தார். திருப்பூர்...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி பழனியப்பன். இவரது மகன் பாஸ்கரன் (58). 1990 முதல் கடந்த வாரம் வரை ஏழை...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்-காடு கிராமத்தில் கடந்த 50 ஆண்டாக இயங்கிவரும் பொன்விழா ஆண்டை கொண்டாடவிருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்போது சுமார்...
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்...
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா(40) மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Cameraமற்றும் ரூபாய். 15,000/-...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் -உடையநாடு மெயின் சாலையில் கிளை சாலையான மரக்காவலசை ஊராட்சி வங்காளதோப்புசாலை சுமார் 950...
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றி...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலம் அருகே புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே...
வேலாட வேலாட பகையோடும்என்றும் பகையோடும் – குறள்நூலாட நூலாட அறங்கூடும்வாழ்வில் அறங்கூடும்கோலாட கோலாட நலங்கூடும்நாட்டின் நலங்கூடும்காலாட காலாட கலைகூடும்பரதகலை கூடும்பால்காய பால்காய சுவைகூடும்நாவின்...
தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நிலஅளவை, நிலவரி திட்ட இயக்ககத்தின் https://tamilnilam.tn.gov.in/என்ற இணையதளம் செயல்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான உள்பிரிவுகளை...
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..! • அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம். • அவருடைய...
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீனா உள்ளிட்ட...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் . 90 வயது முதியவரான இவர், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு, சொந்த...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ...
பதிமூன்று பத்துக்கோடி மக்கள் கொண்டஆட்சியுண்டு ஆசியாவில் சீனர் நாட்டில்அதிகரித்த சனத்தொகையை குறைப்பதற்குபேரழிவை யுண்டாக்கி ரசித்து பார்த்தார் சதிவழியில் கோலோச்சும் சீனத் தரசேசாகடித்த மக்கள்...
குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஆதாரில் குடும்ப தலைவரின் ஒப்புதலுடன் முகவரியை மாற்றிக் கொள்ளும் புதிய ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
கடந்த 27.12.22 ம் தேதி தாம்பரத்தில் திரு.செந்தில்குமார் வ/41, த/பெ வெள்ளியங்கிரி எண் பிளாட் 25 சிவசக்தி அப்பாட்மென்ட் 2nd floor மணிமேகலை...
இன்பமும் துன்பமும் இணைந்து வழிநடத்தும் வாழ்க்கைஇரவும் பகலுமாய் உருவங்களை மாற்றிடும் இயற்கை வரவும் செலவுமாய் உயிர்களை வகைப்படுத்தும் பூலோகம்வறுமையும் வசதியும் முயன்றிடும் திறமையின்...
