Blog

தமிழகத்தில் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி பணத்தை அபகரிக்கும் கும்பல் இன்றளவிலும் காணப்படுகிறது. இவர்கள் பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு...
கொரோனா ஆடிய ஆட்டத்தால் சலித்து போன ஆண்டுகொட்டி தீர்த்த கனமழையும் மக்களை கட்டி போட்டது உண்டு வருடம் முழுவதும் வரிசையில் கோவாக்சின் போட...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா 11.12.2021 அன்று சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி...
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல்...
கடையநல்லூரில் பணி நிறைவு பெற்ற ராணுவ வீரரை அவரது மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடையச்...
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல்துறை...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சியில் தலைவராக இருக்கும் ராஜாக்கண்ணு மீது நீதியின் நுண்ணறிவு புலனாய்வு...
சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), அவர்கள் 04.01.2022, மற்றும் 05.01.2022 ஆகிய 2 தினங்களில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 46) இவரது மனைவி நாகூர் மாலா...
ஆம், நண்பர்களே… வாசிப்பை நேசித்து அமெரிக்க அதிபராக வாழ்வில் உயர்ந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களை பற்றிய தகவல்கள் பின்வருமாறு… வாழ்வில் சாதித்த சரித்திரம்...