தமிழகத்தில் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி பணத்தை அபகரிக்கும் கும்பல் இன்றளவிலும் காணப்படுகிறது. இவர்கள் பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு...
Blog
மடிப்பாக்கம் பகுதியில், கொரோனா ஒமைக்ரான் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய, S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் N.சிவக்குமார் என்பவரை,...
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த கொளக்குடி ஊராட்சி கொளக்குடியில் மயான கொட்டகை முன்பு அடித்த கஜா புயலில் அடியோடு அடித்து செல்லப்பட்டது. அதை...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் காணாமல் போன கிராம கணக்குகள் : அலட்சியம் காட்டும் வருவாய்துறை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் காணாமல் போன கிராம கணக்குகள் : அலட்சியம் காட்டும் வருவாய்துறை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராமம் இங்கு ஒட்டங்காடு உக்கடை ஒட்டங்காடு என இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது....
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் கிராமத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் மின்னொளி கபடி திருவிழாவை ஆதனூர் இந்தியன் ரயில்வே கபடி வீரர்...
கொரோனா ஆடிய ஆட்டத்தால் சலித்து போன ஆண்டுகொட்டி தீர்த்த கனமழையும் மக்களை கட்டி போட்டது உண்டு வருடம் முழுவதும் வரிசையில் கோவாக்சின் போட...
சென்னையில் இயங்கிவரும் தனியார் கண் மருத்துவமனை வங்கி கணக்கிலிருந்து 24 லட்சம் ரூபாய் அவர்களுக்கே தெரியாமல் காணாமல்போக, அதிர்ந்துபோன மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடையும் தொடங்கி உள்ளது. இயந்திரம் மூலம் மட்டுமே...
இதுவரை ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை பெறாத கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள், முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அறிவித்து உள்ளார்....
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா 11.12.2021 அன்று சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி...
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல்...
கடையநல்லூரில் பணி நிறைவு பெற்ற ராணுவ வீரரை அவரது மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடையச்...
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல்துறை...
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30-.12-.2021 தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சியில் தலைவராக இருக்கும் ராஜாக்கண்ணு மீது நீதியின் நுண்ணறிவு புலனாய்வு...
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்… உட்கோட்ட காவல் துறையினர் மற்றும்...
நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் நிருபர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. நீதியின் நுண்ணறிவு ஆசிரியர்...
சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), அவர்கள் 04.01.2022, மற்றும் 05.01.2022 ஆகிய 2 தினங்களில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 73 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 46) இவரது மனைவி நாகூர் மாலா...
பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தின் கீழ் மொத்தம் 192 பொதுவிநியோக திட்ட அங்காடிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த வட்டத்தில் மொத்தம் சுமார் 1,14,000க்கும்...
ஆம், நண்பர்களே… வாசிப்பை நேசித்து அமெரிக்க அதிபராக வாழ்வில் உயர்ந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களை பற்றிய தகவல்கள் பின்வருமாறு… வாழ்வில் சாதித்த சரித்திரம்...
