Neethiyin Nunnarivu

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 46) இவரது மனைவி நாகூர் மாலா...
ஆம், நண்பர்களே… வாசிப்பை நேசித்து அமெரிக்க அதிபராக வாழ்வில் உயர்ந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களை பற்றிய தகவல்கள் பின்வருமாறு… வாழ்வில் சாதித்த சரித்திரம்...
தஞ்சாவூர் மாவட்ட நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப.,...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான காவலர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர்...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி...
ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோ அவர்கள் கொரட்டூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பாடி சரவணா ஸ்டோர் அருகில் மாஸ்க் மற்றும்...
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு...
இயற்றப்பட்ட காலம் முதல் இன்றைய கணினி காலம் வரை அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளானது உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வரும்...
உள்நாட்டு மீன் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக...
உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ...
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்குதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மிக...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு கடந்த ஆண்டு 2020 பிப்ரவரி மாதம் சார் ஆட்சியராக திரு.பாலச்சந்தர் ஐஏஎஸ் பணியமர்த்தப்பட்டார். தஞ்சை மாவட்டத்திலேயே பட்டுக்கோட்டை தாலுகாவில்...