சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் உத்தரவின் பேரில் நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு...
செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி தாலுகாக்கள் வழியாக அக்னி ஆறு கடலில் சென்று கலக்கிறது. ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்டாற்றில்...
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று, தனது செலவில் திருமணத்தை நடத்திவைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய பத்திரப் பதிவுத் துறை...
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட விவசாயிகளுக்காக மண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஒவ்வொரு கிராமத்திலும் நடத்துவதற்காக புதிய நடமாடும் மண்...
அனைவருக்கும் வணக்கம் நான் கடந்த 1991 ஆண்டு பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து அதன் பிறகு தொடர்ச்சியாக...
தங்கக் கடன்கள் மீதான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை விவசாயிகள் எதிர்க்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத் தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள்...
தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா வழங்குவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி வி.ஏ.ஓ., முருகேசன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்...
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்பே பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்து குடிநீர்த் தொட்டிகளையும்...
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், மகளிர் இல்லங்கள் உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம் உள்ளிட்ட 10 சேவைகளை இணைய வழியில் விரைவாகவும்,...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களால் போராடி அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது மூலம் மீட்கப்பட்ட ஏராளமான குளங்களும், நிலங்களும் அதிகாரிகள்...
தஞ்சாவுர். சொக்கலால் துறையின் மண்டலத்தில் உள்ள, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய் வாளர் அலுவலகத்தில் ‘ஆய்’வாளராக இருப்பவர் சரவணன். பெண்கள் விஷயத் தில்...
தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. அந்தவகையில் பட்டாவில் பெயர் மாற்றம்...
பட்டுக்கோட்டை தாசில்தார் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்கு கள் முடித்தல்) 10 நாட்கள் நடைபெற்றது. ஜமாபந்தி அலுவலராக பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர்...
மாநகராட்சியின் சாலை பணிகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு வரை மிகச் சிறப்பான முறையில் 80 சதவீதம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி...
கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைதுதிருச்சி மாவட்டம், மருதாண்டக்குறிச்சி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக மாவட்ட காவல் அலுவலக...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்க்கள் மற்றும் பைக் பறிமுதல்தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு...
கொத்தனாரின் நேர்மைக்கு குவிகிறது பாராட்டு!சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த கொத்தனாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.சென்னை புழுதிவாக்கம், ஈஸ்வரன்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 550 கிலோ குட்கா பறிமுதல், 3 பேர் கைதுதஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற வந்துள்ள...
எம்.கே.பி நகர் காவல் நிலைய கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம்...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DR.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பெரியநாயக்கன்பாளைம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தில் பயன்படுத்தும்...
“தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது.இனிவரும் காலங்களில் நெல் அதிகம் விளையும்...
கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?… தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைக்காடு பெரியகுளத்தில் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில்...
