தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வாட்டாத்திகொல்லைக்காடு துணை மின் நிலையம் மின்சார அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றி வரும் திரு.ராகவன் அவர்கள்...
தமிழ்நாடு
கிராம நத்தம் புறம்போக்கு பட்டா பெறுவது எப்படி தெரியுமா? ஆன்லைனில் உள்ள வசதிகள் என்னென்ன? நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எப்படி வீட்டுமனை பட்டா...
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பாக...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் புதிய நிர்வாக இயக்குநராக K.தசரதன் அவர்கள் பணி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,...
ரேஷனில் நிலவும் முறைகேடுகளை தவிர்க்கவும், உரியவர்களுக்கு மட்டுமே ரேஷன் செல்வதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.. இந்நிலையில,...
ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி தரத்தை...
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மோகூர் சாா்-பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய திடீர்சோதனையில் கணக்கில் வராத ரூ. 70 ஆயிரம்...
கண்டு கொள்வாரா மாவட்ட ஆட்சியர்? பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் நகரம் வார்டு Bல் வருவாய் பின் தொடர் பணிகள் (Settlement) 1.8.2024 முதல்...
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் மேற்கு ஊராட்சியில் பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாக இப்பகுதி மக்கள் புகார்...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்ட காவல்துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு...
ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் சேர்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள்...
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் உத்தரவின் பேரில் நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி தாலுகாக்கள் வழியாக அக்னி ஆறு கடலில் சென்று கலக்கிறது. ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்டாற்றில்...
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று, தனது செலவில் திருமணத்தை நடத்திவைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய பத்திரப் பதிவுத் துறை...
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட விவசாயிகளுக்காக மண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஒவ்வொரு கிராமத்திலும் நடத்துவதற்காக புதிய நடமாடும் மண்...
அனைவருக்கும் வணக்கம் நான் கடந்த 1991 ஆண்டு பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து அதன் பிறகு தொடர்ச்சியாக...
தங்கக் கடன்கள் மீதான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை விவசாயிகள் எதிர்க்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத் தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள்...
தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா வழங்குவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி வி.ஏ.ஓ., முருகேசன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்...
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்பே பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்து குடிநீர்த் தொட்டிகளையும்...
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், மகளிர் இல்லங்கள் உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம் உள்ளிட்ட 10 சேவைகளை இணைய வழியில் விரைவாகவும்,...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களால் போராடி அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது மூலம் மீட்கப்பட்ட ஏராளமான குளங்களும், நிலங்களும் அதிகாரிகள்...
தஞ்சாவுர். சொக்கலால் துறையின் மண்டலத்தில் உள்ள, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய் வாளர் அலுவலகத்தில் ‘ஆய்’வாளராக இருப்பவர் சரவணன். பெண்கள் விஷயத் தில்...
