தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா வழங்குவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி வி.ஏ.ஓ., முருகேசன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்...
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்பே பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்து குடிநீர்த் தொட்டிகளையும்...
பட்டுக்கோட்டை தாசில்தார் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்கு கள் முடித்தல்) 10 நாட்கள் நடைபெற்றது. ஜமாபந்தி அலுவலராக பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர்...
கொத்தனாரின் நேர்மைக்கு குவிகிறது பாராட்டு!சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த கொத்தனாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.சென்னை புழுதிவாக்கம், ஈஸ்வரன்...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DR.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பெரியநாயக்கன்பாளைம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தில் பயன்படுத்தும்...
கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?… தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைக்காடு பெரியகுளத்தில் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில்...
Share