கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்...
Blog
புகார்தாரர் சுப்பிரமணி, ஆ/வ.55, த/பெ.பெரியசாமிபிள்ளை என்பவர் கடந்த 11.08.2025ம் தேதி மடிப்பாக்கம் கிராமம் கீழ்கட்டளை பகுதியில் உள்ள அவரது சொத்தை புகார்தாரர் இறந்து...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சார்பதிவாளர் அலுவலகம் இடிந்து விழும் அவலநிலை உள்ளதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கச்சேரி வீதி, கறம்பக்குடியில் 25...
வரும் அக்டோபர் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதை முன்னிட்டு, தலைநகரில் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவல்துறையின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் சென்னை காவல்...
காந்தி ஜெயந்தி தினத்தன்று மது விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி சேகர் என்பவர்...
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்கள் தலைமையில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(CCPS) திரு.R. ஜெரால்ட் அலெக்சாண்டர் அவர்கள், தேனி...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி....
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை...
சென்னை, சைதாப்பேட்டை, புஜங்காரா வீதி, எண்.12/19 என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது தளத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்...
முன்னாள் காவல்துறை ஐஜி எம் ராமசுப்பிரமணியன் இயக்குனராக உள்ள வெரியன் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சென்னை எக்மோரில் உள்ள நெல்லை...
20 காவல் ரோந்து வாகனங்கள்..மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
20 காவல் ரோந்து வாகனங்கள்..மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
(27.09.2025) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர சட்டம்&ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக, அதிநவீன கேமரா மற்றும்...
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ணாங்குடி கிராமத்தில் D.மஞ்சுநாத் த/பெ தேவேந்திரன் என்பவர் கண்ணாங்குடி கிராமத்தில். 99/16C, 99/17, 99/18C, 99/19C, 99/20C,...
தபால் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு, விரைவு தபாலுடன் இணைக்கப்பட்டு, அக்டோபர், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது....
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமைய இயக்குனர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை, மருத்துவக் கல்லூரிசாலை, ஈஸ்வரி நகர்,...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை முத்தையா நகரில் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பலராமன் என்ற 65 வயது முதியவருக்கு, சில...
தமிழக அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு, வருவாய், ஊரக வளர்ச்சித் துறை என முக்கிய துறைகளில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன....
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பான வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்...
சீர்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. சீர்காழியில், ஜி.ஆர்.பி. நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் நாகை...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி,...
04.09.2025 ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கு மற்றும் T16 நசரத்பேட்டை காவல் நிலைய...
பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது....
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழ்நாடு அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு தடை விதித்தது....
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தேசூர் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி, வ/41, த/பெ.சிங்காரவேலு என்பவர் பி.இ எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 2020ம்...
பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் அவர்கள் தஞ்சை மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு நல்ல ஆட்சியர். எவ்வளவோ அரசு உயர் அதிகாரிகள் இருந்தாலும் இவரைப்போல்...
சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் திரு.S.ராமலிங்கம், 2011 ஆம் ஆண்டு நேரடி காவல்...
