செய்திகள்

ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு...
இயற்றப்பட்ட காலம் முதல் இன்றைய கணினி காலம் வரை அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளானது உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வரும்...
உள்நாட்டு மீன் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக...
உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ...
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்குதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மிக...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு கடந்த ஆண்டு 2020 பிப்ரவரி மாதம் சார் ஆட்சியராக திரு.பாலச்சந்தர் ஐஏஎஸ் பணியமர்த்தப்பட்டார். தஞ்சை மாவட்டத்திலேயே பட்டுக்கோட்டை தாலுகாவில்...
மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல மாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல…காமத்தில் மட்டும் தான் ஆண்களின் பங்கு.. நாங்கள் காலமும் செய்ய...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் சிறந்த முறையில் சேவை...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தின் தூய இருதயமாதா ஆலய பங்குதந்தை அருட்திரு.தேவசகாயம் அடிகளார்...
Share