August 11, 2026

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை பெருநகர காவல்துறை தற்போது புதிய தலைமையை பெற்றுள்ளது. அனுபவமும்...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன்...
18 வழக்குகளில் தொடர்புடைய பிரபல செல்போன் திருடனை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையங்களில் இரவு...
மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு!நடவடிக்கை எடுப்பாரா டீன் பூவாத்தி? தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சி.டி., எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் இரத்த சுத்திகரிப்பு எடுக்கும்...
ஓய்வுபெற்ற IAS அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற IPS அதிகாரி அபய் குமார்சிங் ஆகியோரை மாநில தகவல் ஆணையர்களாக நியமித்து தமிழக அரசு...
சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், வ/47 என்பவர், கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருவதாகவும், (03.03.2026)...
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக என கிட்டத்தட்ட மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதகவும் தவெகவும் பிரிக்கும்...
Share