Blog

மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள்...
காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.C.J.ராஜா அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின்...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி ஒட்டங்காடு கடைவீதியில் சத்திரகுளம் கிழக்கு பகுதி கரையில் பேராவூரணி செல்லும் பிரதான சாலையோரம்...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் பேராவூரணி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்கில் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை அரசு அனுமதித்த...
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஶ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும்...
தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக...
தஞ்சை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் செல்போன்...
புவனகிரி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). புவனகிரி சாத்தப்பாடி அக்ரகாரதெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற விஜயன் (58). அண்ணன், தம்பிகளான...
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிடவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ...
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டினை குழந்தைகளுக்கு மிகச் சிறப்பாக பயிற்சி தரும் லீ காலேஜ் ஆப் மார்டியல் ஆர்ட்ஸ் மற்றும் சிலம்பம்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் துறை சார்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து...
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் பெரியஏரி, வேம்பன்குளம் பாசன கமிட்டி தலைவர், பாரதகலாரத்னா, வேத.குஞ்சருளன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்களிடம்...