Blog

திருவனந்தபுரத்தில் கை குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். நடிகர் மோகன்லால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்...
ஒட்டங்காட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01-.07-.2021 முதல் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க...
தனியார் பள்ளிகள் கட்டண வசூல் என்பது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பல தனியார் பள்ளிகள் தங்களுடைய வகுப்புகளை தொடங்கிவிட்டன....
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தினசரி மீன், கோழி விற்பனை சந்தை உள்ளது. பிராய்லர் கோழிக் கடைகள் சுமார்...
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய...
பேனாமுள் பத்திரிகையின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பாடி சிவன் கோவில் அருகில் பேனா முள் ஆசிரியர் பாடி பா.கார்த்திக் தலைமையில்...
தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகாயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் இந்திரா. இவருக்கு, நிலுவைத் தொகை ரூ.25 ஆயிரம் வந்துள்ளது. அந்த...
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு...
ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வு இல்லா ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால்...
Share